Tag: with

11ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 11ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு. பேருந்தில் பயணம் செய்த மாணவனை வெட்டிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச்...

தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க ஓரணியில் திரள்வோம்… ஒற்றுமையால் வெல்வோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், இதில் பங்கேற்க 45 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு...

மகனை கொலை செய்ய மருமகளுடன் கைகோர்த்த தாய் – மது பழக்கத்தால் அரங்கெறிய சோகம்

மது குடிக்க பணம் கேட்டு அடித்து துன்புறுத்திய மகனை தாயும் மருமகளும் இணைந்து தோசையில் பூச்சி கலந்து கொடுத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள குமளம் சீனிவாசபுரம்...

இஸ்லாமிய இமாம் ,கிறிஸ்தவ பாதிரியார் ,உடன் சமத்துவ பொங்கல் வைத்த MLA கே. பி. சங்கர்

தமிழர் திருநாளை முன்னிட்டு சென்னை திருவொற்றியூர் மீனவ கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர்  கே. பி. சங்கர் தனது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடி   மாற்றுத் திறனாளிகளுக்கு பொங்கல் பரிசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்....

பள்ளி மாணவ, மாணவிகளுடன் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்

பள்ளி மாணவ, மாணவிகளுடன் சமத்துவ பொங்கல் விழா-வை கொண்டாடிய மாவட்ட ஆட்சியர் உமா அவரகள் நிகழ்சியில் பேசுகையில்  பொங்கல் விழாவிற்கு இவ்வளவு முக்கியத்துவம் இருக்கும் என்பது எனக்கு தெரியாது. நாமக்கல் மாவட்டத்தில்தான் பொங்கல்...

வேடந்தாங்கலில் சீசன் தொடங்கியது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்  உள்ளது.நவம்பர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதம் வரை சீசன் களை கட்டி இருக்கும். கடந்த சில தினங்களாக செங்கல்பட்டு மாவட்டத்தில்...