Tag: with
தனது மகன்களுடன் அமைச்சர் பொன்முடி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.கடந்த 2006 - 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வி...
எடப்பாடியுடன் மீண்டும் இணக்கம் : சமாதானம் பெற்ற செங்கோட்டையன்
அதிமுக மூத்த தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், செங்கோட்டையன் சமாதானம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், இபிஎஸ்ஸை சந்திப்பதை சில வாரங்களாக தவிர்த்தாா். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணித்து...
11ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 11ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு. பேருந்தில் பயணம் செய்த மாணவனை வெட்டிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச்...
தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க ஓரணியில் திரள்வோம்… ஒற்றுமையால் வெல்வோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
மக்களவை தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், இதில் பங்கேற்க 45 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு...
மகனை கொலை செய்ய மருமகளுடன் கைகோர்த்த தாய் – மது பழக்கத்தால் அரங்கெறிய சோகம்
மது குடிக்க பணம் கேட்டு அடித்து துன்புறுத்திய மகனை தாயும் மருமகளும் இணைந்து தோசையில் பூச்சி கலந்து கொடுத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள குமளம் சீனிவாசபுரம்...
இஸ்லாமிய இமாம் ,கிறிஸ்தவ பாதிரியார் ,உடன் சமத்துவ பொங்கல் வைத்த MLA கே. பி. சங்கர்
தமிழர் திருநாளை முன்னிட்டு சென்னை திருவொற்றியூர் மீனவ கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் கே. பி. சங்கர் தனது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடி மாற்றுத் திறனாளிகளுக்கு பொங்கல் பரிசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்....