spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நாளை தொடக்கம்

தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நாளை தொடக்கம்

-

- Advertisement -

தெலங்கானா மாநிலத்தில் நாளை தொடங்குகிறது  2வது சாதிவாரி கணக்கெடுப்பு. இந்த கணக்கெடுப்பில் இடஒதுக்கீடு பலன்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, சொத்துப்பகிர்வு உள்ளிட்ட தகவல்களை திரட்ட திட்டமிடபட்டுள்ளது.

தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நாளை தொடக்கம்

we-r-hiring

கடந்த 2014ம் ஆண்டு BRS அரசால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில்  மொத்தம் 98 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த கணக்கெடுப்பு குறித்த தகவல்களை அந்த அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது கவணிக்கத்தக்கது.

MUST READ