Aishwarya

Exclusive Content

2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து...

2026 தேர்தல் – விழுப்புரம் வானூர் தொகுதியில் போலீஸ் தடியடி…

விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றமான...

தேர்தல் 2026: சென்னையிலுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

சென்னையில் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் அனைத்தும்  மூன்று...

மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு

தமிழ் நாட்டில் மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன....

2026 தேர்தல் – அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததால் தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்…

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி...

தேர்தல் 2026: கள்ளக்குறிச்சியில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு

ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிராமத்தில் 1 மணி நேரமாக...

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி? என்.எல்.சிக்கு ஒரு நீதியா?- அன்புமணி ராமதாஸ்

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி? என்.எல்.சிக்கு ஒரு நீதியா?- அன்புமணி ராமதாஸ் இயற்கையையும், சூழலையும் நாசப்படுத்தும் நிறுவனங்களுக்கு பூட்டு போட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது!

தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது! சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை...

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை துறையில் இருந்து...

கர்நாடகாவில் காந்தி சிலை உடைப்பு- பொதுமக்கள் போராட்டம்

கர்நாடகாவில் காந்தி சிலை உடைப்பு- பொதுமக்கள் போராட்டம்கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் காந்தி சிலையை உடைத்த மர்ம நபர்களை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில்...

காவிரி ஆற்றுக்குள் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்

காவிரி ஆற்றுக்குள் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் காவிரியில் தண்ணீர் இல்லாததால் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர்கள் கருகி வருகிறது.இந்த சூழலில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என்றும், காவிரியில் வினாடிக்கு...

தமிழகத்தில் சட்டவிரோதமாக ஒரு இடத்தில் கூட பார்கள் இல்லை- அமைச்சர் முத்துசாமி

தமிழகத்தில் சட்டவிரோதமாக ஒரு இடத்தில் கூட பார்கள் இல்லை- அமைச்சர் முத்துசாமி தமிழகத்தில் சட்டவிரோதமாக ஒரு இடத்தில் கூட பார்கள் இல்லை என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.சட்டவிரோத பார்கள் இயங்குவது குறித்து அதிமுக பொதுச்செயலாளர்...