Apc News Desk

Exclusive Content

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!

விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...

“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...

​ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...

இனிமேல் ரூ.5 லட்சம் செலுத்தவும் யு.பி.ஐ பயன்படுத்தலாம்

யு.பி.ஐ பயன்படுத்தி மூன்று வகை தேவைகளுக்கு பணம் செலுத்துவதற்கான பரிவர்த்தனை வரம்பு ₹5 லட்சமாக இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் தினமும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் முக்கிய பங்காக மாறிவிட்டது.டீக்கடை முதல் ஷாப்பிங்...

வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருமான வரித்துறையில் இன்ஸ்பெக்டர், மல்டி டாஸ்கிங் உள்ளிட்ட 33 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விளையாட்டு வீரர்கள் மட்டும் இதனை விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி தேதி...

இருங்காட்டுக்கோட்டையில் ஃபார்முலா 4 கார்க் பந்தயம் – ஓடுதளத்தில் சீறிப்பாயும் கார்கள்

தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் மற்றும் ரேசிங் ப்ரோமோ பிரைவேட் லிமிடெட் இணைந்து, ஃபார்முலா 4 கார் ரேஸ் பந்தயத்தை நடத்தி வருகின்றனர். இந்த பந்தயம் சென்னை, கோவை, இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நான்கு...

ஊராட்சி மன்ற தலைவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

ஊராட்சி மன்ற பெண் வார்டு உறுப்பினரை செருப்பை கொண்டு தாக்க முயன்ற  விவகாரம்  ஊராட்சி மன்ற தலைவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுவிழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியம் வெள்ளம்புத்தூர்...

12 வருடங்களுக்கு பின் பூத்துள்ள நீல குறிஞ்சி மலர்..!!

ஆபத்தின் விளிம்பில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூ உதகையில் பூத்துக் குலுங்குகின்றன.நீலகிரி மாவட்டம் ,உதகை அருகே கெங்கமுடி பகுதியில் 12 வருடங்களுக்கு பின் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. பிக்கபத்தி...

மாணவர் பருவம் முதல் மரணப்படுக்கை வாழ்வை நாட்டுக்கு அர்ப்பணித்தவர் சீத்தாராம் யெச்சூரி – கவிஞர் வைரமுத்து

மாணவர் பருவம் முதல் மரணப்படுக்கை வரை தன் வாழ்வை கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் நாட்டுக்கும் அர்ப்பணித்து சென்ற ஒரு மாபெரும் தலைவர், சீத்தாராம் யெச்சூரி என, கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...