Apc News Desk

Exclusive Content

”தமிழக வளர்ச்சிக்கு மத்திய ஒத்துழைப்பு தேவை” – மோடியிடம் விஜய் கொரிக்கை…

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் விஜய், தமிழகத்தின்...

“பொன் சிவக்குமாரை மீட்க வேண்டும்” – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு…

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பிரபல எஸ்டேட் உரிமையாளரும் சமூக...

சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…

நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...

சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணியில் புதிய பீரியட் டிராமா…

'யாத்திசை' இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும்...

பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் – பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறதா காங்கிரஸ்? – பொன்முடி கடும் கண்டனம்

தமிழக அரசியல் களத்தில் பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரம் மீண்டும் தீவிர...

மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்போம் – செல்வப்பெருந்தகை உறுதி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு...

இனிமேல் ரூ.5 லட்சம் செலுத்தவும் யு.பி.ஐ பயன்படுத்தலாம்

யு.பி.ஐ பயன்படுத்தி மூன்று வகை தேவைகளுக்கு பணம் செலுத்துவதற்கான பரிவர்த்தனை வரம்பு ₹5 லட்சமாக இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் தினமும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் முக்கிய பங்காக மாறிவிட்டது.டீக்கடை முதல் ஷாப்பிங்...

வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருமான வரித்துறையில் இன்ஸ்பெக்டர், மல்டி டாஸ்கிங் உள்ளிட்ட 33 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விளையாட்டு வீரர்கள் மட்டும் இதனை விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி தேதி...

இருங்காட்டுக்கோட்டையில் ஃபார்முலா 4 கார்க் பந்தயம் – ஓடுதளத்தில் சீறிப்பாயும் கார்கள்

தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் மற்றும் ரேசிங் ப்ரோமோ பிரைவேட் லிமிடெட் இணைந்து, ஃபார்முலா 4 கார் ரேஸ் பந்தயத்தை நடத்தி வருகின்றனர். இந்த பந்தயம் சென்னை, கோவை, இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நான்கு...

ஊராட்சி மன்ற தலைவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

ஊராட்சி மன்ற பெண் வார்டு உறுப்பினரை செருப்பை கொண்டு தாக்க முயன்ற  விவகாரம்  ஊராட்சி மன்ற தலைவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுவிழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியம் வெள்ளம்புத்தூர்...

12 வருடங்களுக்கு பின் பூத்துள்ள நீல குறிஞ்சி மலர்..!!

ஆபத்தின் விளிம்பில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூ உதகையில் பூத்துக் குலுங்குகின்றன.நீலகிரி மாவட்டம் ,உதகை அருகே கெங்கமுடி பகுதியில் 12 வருடங்களுக்கு பின் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. பிக்கபத்தி...

மாணவர் பருவம் முதல் மரணப்படுக்கை வாழ்வை நாட்டுக்கு அர்ப்பணித்தவர் சீத்தாராம் யெச்சூரி – கவிஞர் வைரமுத்து

மாணவர் பருவம் முதல் மரணப்படுக்கை வரை தன் வாழ்வை கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் நாட்டுக்கும் அர்ப்பணித்து சென்ற ஒரு மாபெரும் தலைவர், சீத்தாராம் யெச்சூரி என, கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...