APC NEWS EDITOR

Exclusive Content

திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை

திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை...

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக அறிவிப்பு…

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தள்ளிப் போகிறதா?...

தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக  இணைகிறாதா? – நயினார் நாகேந்திரன் பதில்

சென்னையில் நடைபெற்ற பாஜக தேர்தல் ஊடக பயிற்சி முகாமில் கலந்து கொண்ட...

கலைஞர் இடத்தில் நான் நின்று கவிப்பேரரசை வாழ்த்துகிறேன் – முதல்வர் பாராட்டு

தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது கிடைத்திருப்பது...

கவிஞர் வைரமுத்துவுக்கு கமலஹாசன் வாழ்த்து

ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ள கவிஞா் வைரமுத்துவுக்கு மக்கள் நீதிமய்யம் தலைவா் கமலஹாசன்...

12ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பிட் அடித்ததை கண்காணிக்க தவறிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை…

தமிழகம் முழுவதும் கடந்த 2ம் தேதி முதல் 12ம் வகுப்பு தேர்வுகள்...

’ஏன் போட்டுப் பொளக்கிறார் சீமான்..? அறுபட்ட காதலியாய் அவசர அரசியல்: ‘கோட்’டை கோடிடும் தம்பிகள்

விஜய் மாநாடு நடந்த காலையில் கூட வாழ்த்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திடீரென விஜய் அரசியலை கொள்கைகளை பற்றி கடுமையாக விமர்சித்து வெடிக்கிறார். இரு தினங்களாக மீடியாக்களின்...

‘முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுங்கள்… இல்லையேல் கொன்றுவிடுவேன்’: பகிரங்க மிரட்டல்

மும்பையில், தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கடந்த மாதம் 12ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். நடிகர் சல்மான் கானுடன் நெருக்கமாக இருந்ததால் சித்திக்கை, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச்...

அடம்பிடிக்கும் உதயநிதி… மதுரை எய்ம்ஸ் ஒற்றைச் செங்கலை திருப்பித் தர மாட்டேன்..!

இந்தியைத் திணிப்பதால் நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் உருவாக்கி உள்ளது என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மலையாள மனோரமா குழுமத்தின் சார்பில் ”கலை மற்றும் இலக்கிய திருவிழா...

ரூ.500 கோடியில் ‘ராஜா மஹால்’: மக்கள் பணத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் சுயநலம்… சந்திரபாபு நாயுடு ஆவேசம்

ரூ.500 கோடி ரூபாய் மதிப்பிலான பரந்து விரிந்துள்ள அரண்மனையை முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஊதாரித்தனமாக செலவு செய்து கட்டியதாக குற்றம்சாட்டியதால், மீண்டும் ஆந்திர அரசியலில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.விசாகப்பட்டினம், ரிஷிகொண்டா...

சமந்தாவுக்கு நாகசைதன்யா செய்யும் துரோகம்: விவகாரத்துக்கு பின்னும் வெடிக்கும் விவகாரம்

நடிகை சமந்தா தனது விவாகரத்துக்குப் பிறகு நாக சைதன்யா குறித்து எங்குமே பேசியதில்லை. விவாகரத்துக்கு பிறகு அதிக படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த 14...

இனி இந்துக்களுக்கு மட்டுமே வேலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) வாரியத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் பி.ஆர்.நாயுடு, திருமலை வெங்கடேஸ்வரா கோயில் வளாகத்தில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்று கூறினார். திருமலை இந்து நம்பிக்கை மற்றும் புனிதத்தின்...