Kadhir Nila

Exclusive Content

5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 12 வயது சிறுவன்!!

வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்து மூளைச்சாவு அடைந்த 12 வயது சிறுவனின்...

நியோமேக்ஸின் 10,158 காலி மனைகள் ஏலம்…பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை

நியோமேக்ஸ் ரூ.6,727 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க...

” வெளியுறவு கொள்கையில் பாஜக அரசு சமரசம்” – முதலமைச்சர் குற்றச்சாட்டு

இந்தியாவின் தன்னிச்சையான வெளியுறவு கொள்கை நிலைப்பாட்டில்  ஒன்றிய அரசு சமரசம் செய்து...

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயின்ற தமிழ்நாடு மாணவி – யு.பி.எஸ்.சி. தேர்வில் 2ம் இடம்

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற மாணவி ராஜேஸ்வரி யு.பி.எஸ்.சி....

பாமக நிறுவனர் ராமதாஸின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ராமதாஸின் உதவியாளர் சாமிநாதன் உட்பட 6 சுயேட்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.தமிழகத்தில்...

குடிப்பதற்கு பணம் தாரததால் வாலிபர் கல்லால் அடித்து கொலை – டாஸ்மாக் வாசலில் பயங்கரம்

குடிப்பதற்கு பணம் தாரததால் வாலிபர் கல்லால் அடித்து கொலை – டாஸ்மாக் வாசலில் பயங்கரம் மீஞ்சூர் அருகே மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி...

சென்னையில் நம்பர் லாட்டரி சீட்டு! சம்பாதிக்கும் பணத்தை இழக்கும் கூலித் தொழிலாளர்கள்

சென்னையில் நம்பர் லாட்டரி சீட்டு! சம்பாதிக்கும் பணத்தை இழக்கும் கூலித் தொழிலாளர்கள்ஆட்டோ ஓட்டுநர்கள் கூலித் தொழிலாளிகளிடம் மூன்று மற்றும் நான்கு இலக்கு எண்கள் கொண்ட நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருகிறது....

அம்பத்தூரில் சாலையோர கடைகள் அகற்றம் – வியாபாரிகள் சாலை மறியல்

அம்பத்தூரில் சாலையோர கடைகள் அகற்றம் - வியாபாரிகள் சாலை மறியல் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் உணவு மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்து வந்த சாலையோர வியாபார கடைகள் அகற்றப்படுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலை...

அவினாசிபாளையம் அருகே மரத்தில் கார் மோதி விபத்து – சிறுமி பலி

அவினாசிபாளையம் அருகே மரத்தில் கார் மோதி விபத்து – சிறுமி பலி திருச்சி  நவலூர் குட்டப்பட்டியைச் சேர்ந்தவர்  ராஜேந்திரன். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒரு காரில் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து...

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி பலாத்காரம் செய்த மருத்துவர் மீது வழக்கு பதிவு

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி பலாத்காரம் செய்த மருத்துவர் மீது வழக்கு பதிவு சென்னை எண்ணூரில் EB மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க வந்த 28 வயது பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்...

சுற்றுச்சூழலுடன் இணைந்து வாழும் நமது வாழ்க்கை முறையை உலகுக்கு எடுத்துக்காட்ட வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

சுற்றுச்சூழலுடன் இணைந்து வாழும் நமது வாழ்க்கை முறையை உலகுக்கு எடுத்துக்காட்ட வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி சுற்றுச்சூழல் உடன் இணைந்து வாழும் நமது வாழ்க்கைமுறையை நாம் உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டும் என தமிழக...