Kadhir Nila
Exclusive Content
கோயம்பேட்டில் இளம் பெண் கொலை – இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்
கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவருடன் சென்ற...
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய...
“அனைவரும் சமம் என்றால் விஐபி தரிசனம் ஏன்?” – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைமுறையில் உள்ள...
அண்ணா அறிவாலயத்தில் “Gen Z திமுக” சந்திப்பு!
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ‘Gen Z திமுக’ என்ற தலைப்பில்...
ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க புதிய ‘கில் ஸ்விட்ச்’ வசதி: ரிசர்வ் வங்கியின் முக்கிய நடவடிக்கை
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் நடக்கும் மோசடிகளைத் தடுக்க, பயனர்களின் அனைத்து டிஜிட்டல் பேமெண்ட்களையும்...
“ரீல்ஸ் போடும் தவெக அரசு, மக்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை” – டிடிவி தினகரன் விமர்சனம்
நிமிடத்திற்கு நிமிடம் ரீல்ஸ் போட்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் தவெக அரசு,...
சொந்த சித்தப்பாவை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்த நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரத்தையடுத்த எல்ஐசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது27).இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரோகினி.விஜயகுமாருக்கு மது அருந்தும் பழக்கமும், கஞ்சா போடும் பழக்கமும்...
ஷாருக் சைஃபிக்கு மே 27 வரை சிறை
ஷாருக் சைஃபிக்கு மே 27 வரை சிறை
கோழிக்கோடு ரயில் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக் சைஃபினுக்கு மே இருபத்தேழு வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது.ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி இரவு கேரள...
தனிச்சுவை கொண்ட சாத வகைகளை வழங்கலாம்
தனிச்சுவை கொண்ட சாத வகைகளை வழங்கலாம்
தமிழ்நாட்டிலுள்ள சென்னை மாநகராட்சியில் 402 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு காலையில் இட்லி, மதியம் கலவை சாதம், இரவில் சப்பாத்தி என மலிவு விலையில் உணவுகள்...
தமிழா? சமஸ்கிருதமா? – பரபரப்பு பேச்சு ஆர்.என்.ரவி
தமிழா? சமஸ்கிருதமா? – பரபரப்பு பேச்சு ஆர்.என்.ரவி
ஒரே பாரதம், உன்னத பாரதம் என்கிற திட்டத்தின் கீழ் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பீகார் மாணவர்கள்...
உலக செலிலியர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர்
உலக செலிலியர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர்
செவிலியர்கள் உலகெங்கிலும் உள்ள மக்களின் நல்வாழ்க்கையிலும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.ஒவ்வொரு வருடமும் மே பன்னிரெண்டாம் தேதி பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த...
இரண்டு குழந்தைகளை மூதாட்டியிடம் விட்டுவிட்டு டிக்கெட் வாங்க வரிசையில் நின்ற தாய்
இரண்டு குழந்தைகளை மூதாட்டியிடம் விட்டுவிட்டு டிக்கெட் வாங்க வரிசையில் நின்ற தாய்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி மே பதினான்காம்...
