Kadhir Nila
Exclusive Content
கோயம்பேட்டில் இளம் பெண் கொலை – இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்
கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவருடன் சென்ற...
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய...
“அனைவரும் சமம் என்றால் விஐபி தரிசனம் ஏன்?” – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைமுறையில் உள்ள...
அண்ணா அறிவாலயத்தில் “Gen Z திமுக” சந்திப்பு!
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ‘Gen Z திமுக’ என்ற தலைப்பில்...
ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க புதிய ‘கில் ஸ்விட்ச்’ வசதி: ரிசர்வ் வங்கியின் முக்கிய நடவடிக்கை
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் நடக்கும் மோசடிகளைத் தடுக்க, பயனர்களின் அனைத்து டிஜிட்டல் பேமெண்ட்களையும்...
“ரீல்ஸ் போடும் தவெக அரசு, மக்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை” – டிடிவி தினகரன் விமர்சனம்
நிமிடத்திற்கு நிமிடம் ரீல்ஸ் போட்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் தவெக அரசு,...
2 லட்சத்து 50 ஆயிரம் பேரூக்கு வேலை வாய்ப்பு
2 லட்சத்து 50 ஆயிரம் பேரூக்கு வேலை வாய்ப்பு
சென்னையையைச் சேர்ந்த இருங்காட்டுக்கோட்டைப் பகுதியில் அமைய உள்ள மின்னூர்தி உற்பத்தி ஆலை மூலம் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனத் தமிழ்நாடு...
துப்பட்டாவில் உயிரை மாய்த்த கல்லூரி மாணவி
துப்பட்டாவில் உயிரை மாய்த்த கல்லூரி மாணவி
தமிழகத்தில் கோயமுத்துர் மாவட்டத்தைச் சேர்ந்த பொள்ளாச்சி அருகே உள்ள கோலார்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் மிருதுளா (21). மிருதுளா பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி....
450 கிலோ ரேஷன் அரிசி, குருணை மூட்டைகள் பறிமுதல்
450 கிலோ ரேஷன் அரிசி, குருணை மூட்டைகள் பறிமுதல்
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை அருகே கண்டியங்காடு பேருந்து நிலையம் அருகில் ஒரு இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தஞ்சாவூர் உணவு...
‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சி
‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சி
தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாளை யூனியன் கீழநத்தம் பஞ்சாயத்து சார்பில் கே.டி.சி. நகரில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின் ஒரு...
21வது வார்டு பகுதியில் ஊட்டி நகராட்சி கமிஷனர் ஆய்வு
21வது வார்டு பகுதியில் ஊட்டி நகராட்சி கமிஷனர் ஆய்வு
தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஊட்டி நகராட்சிக்குட்பட்ட இருபத்தொன்றாவது வார்டு பகுதியில் அமைந்துள்ள இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் பாதாள சாக்கடை மற்றும் நடைபாதை...
சிசிடிவி காட்சிகள் மூலம் மினிபஸ் ஓட்டுநரை கைது செய்த போலீசார்
சிசிடிவி காட்சிகள் மூலம் மினிபஸ் ஓட்டுநரை கைது செய்த போலீசார்
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அம்பாசமுத்திரத்தில் அடையகருங்குளம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகள் சலோ ரம்யா. தனது அப்பாவுக்கு உணவு கொடுப்பதற்காக தென்காசி தேசிய நெடுஞ்சாலையில்...
