Kadhir Nila
Exclusive Content
“சமூக நீதித் துறை என்ற பெயரை மீண்டும் ஆதிதிராவிடர் நலத்துறை என மாற்ற வேண்டும்!” – விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்aகை
தமிழக அரசின் 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை' என்பதன் பெயரைச்...
இனி கார் கம்பெனிகள் ஆட்டம் செல்லாது! E20 பெட்ரோல் விவகாரத்தில் வாடிக்கையாளருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
இந்தியாவில் எத்தனால் கலந்த E20 பெட்ரோல் பயன்பாடு பரவலாகி வரும் நிலையில்,...
நீட் முறைகேடு: டெல்லியில் சோனம் வான்சுக் தீவிர உண்ணாவிரதம் – உடல்நிலையைத் தினமும் கண்காணிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு...
9-ம் வகுப்பில் 3-வது மொழியை அறிமுகப்படுத்துவது மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தம்!” – உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கவலை
9-ம் வகுப்பில் மூன்றாவது மொழியைப் புதியதாக அறிமுகப்படுத்துவது, பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகும்...
“காவல் மரணங்களில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை; யாரையும் காப்பாற்ற மாட்டோம்” – அமைச்சர் டி.சி.ஆர். நிர்மல் குமார் அதிரடி
நாகர்கோவில் மற்றும் புழல் சிறை மரணங்கள் தொடர்பாக தமிழக அரசு கடுமையான...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: நீட், மேகதாது விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி...
பிழைப்பை நோக்கி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் சடலம்
பிழைப்பை நோக்கி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் சடலம்
மீன்களின் இனப்பெருக்கக் காலம் என்பதால் ஏப்ரல் பதினைந்து முதல் ஜூன் பதினைந்து வரை விசைப்படகுகள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால்...
17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த பிரவீன்குமார்
17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த பிரவீன்குமார்
தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் பிரவீன்குமார் (வயது 23). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் பொறியியல்...
சிறப்பாக பணியாற்றிய போலீசாரையும், காவலர்களையும் பாராட்டிய டி.ஜி.பி சைலேந்திரபாபு
சிறப்பாக பணியாற்றிய போலீசாரையும், காவலர்களையும் பாராட்டிய டி.ஜி.பி சைலேந்திரபாபு
சென்னை மாம்பலத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம் சாலையில் கடந்த மாதம் 28ந் தேதி வயதான மூதாட்டி ஒருவர் தவித்துக் கொண்டிருந்தார். இதுத் தொடர்பாக அந்த வழியாக...
விஷத்தன்மை கொண்ட ராஜநாகம் – குமரி மக்களிடையே அதிர்ச்சி
விஷத்தன்மை கொண்ட ராஜநாகம் – குமரி மக்களிடையே அதிர்ச்சி
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பால்குளத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் இன்று கொடிய விஷத்தன்மைக் கொண்ட பதின்மூன்று...
மாவட்ட நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவு
மாவட்ட நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவு
தமிழகத்தல் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அறநூறுக்கு அறநூறு மதிப்பெண் பெற்றிருந்த திண்டுக்கல் மாணவி நந்தினியை சந்தித்து விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள்...
அதானி – ஹிண்டென்பர்க் விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்த நிபுணர் குழு
அதானி - ஹிண்டென்பர்க் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்த நிபுணர் குழு
உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் அமைக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட நிபுணர் குழு தனது...
