Kalyani T

Exclusive Content

UGC-NET தேர்வு குளறுபடி: ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கு மறுதேர்வு அறிவிப்பு – என்.டி.ஏ (NTA) அதிரடி நடவடிக்கை!

தேசியத் தகுதித் தேர்வு (UGC-NET) வினாத்தாள்களில் ஏராளமான பிழைகள் கண்டறியப்பட்டதை அடுத்து,...

நடிகர் விக்ரம் வீடியோ சர்ச்சை: லார் கிப்பான் குரங்கின் உரிமையாளர் முன்ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு!

பிரபல நடிகர் விக்ரம் அரிய வகை லார் கிப்பான் குரங்குடன் கொஞ்சி...

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு முக்கிய பகுதி: அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் கருத்து – பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு!

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் மிக முக்கியமான பகுதி என்று அமெரிக்கத்...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனின் அறிக்கை

மாமல்லபுரத்தில் நடைபெறும் தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில், தமிழகத்தின் நீர் வள உரிமை,...

நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு மாபெரும் உத்வேகம்: ரூ. 13,041 கோடியில் ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துச்...

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் – பள்ளி முதல்வர் கொலை வழக்கு: 10-ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் கைது

கொண்டமல்லேபள்ளியில் இயங்கி வரும் நாகார்ஜுனா கான் செப்ட் பள்ளியின் முதல்வர் ரூபா...

கோவை: மாணவியிடம் சில்மிஷம் – போக்ஸோவில் கைதான போலீஸ்

மாணவியிடம் சில்மிஷம் செய்து போக்ஸோ வழக்கில் சிக்கிய போலீஸ். கோவை மாவட்டம் அன்னூர் அருகே கோவில்பாளையம் பகுதியில் தனியாக நின்று பேசிக் கொண்டிருந்த மாணவ, மாணவியை புகைப்படம்‌ எடுத்து மிரட்டி சிறுமியிடம் சில்மிசம் செய்த...

கலைஞயரை பற்றி பேசுவதால் கலைஞரின் புகழ் குறையப்போவதில்லை – கவிஞர் வைரமுத்து

பறந்து போகிற பறவைகள் கடல் மீது எச்சமிட்டால் கடலுக்கு ஏதும் கலங்கமில்லை. அதேபோல கலைஞயரை பற்றி பேசுவதால் கலைஞரின் புகழ் குறையப்போவதில்லை என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான...

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாஷ் நாதன் பதவி ஏற்றார்

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட கைலாஷ் நாதன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரியில் பொறுப்பு துணைநிலை ஆளுநராக பதவி வகித்து வந்த தமிழிசை சௌந்தரராஜன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டதினால், துணைநிலை ஆளுநர்...

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சார்பில் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு புதிய வணிக வளாகங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறப்பு

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சார்பில் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய வணிக வளாகங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.சட்டப்பேரவையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சொந்தமான 18 இடங்களில்...

ஆவடியில் ஐந்து வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலி

ஆவடியில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி குளிர்சாதன பெட்டியை திறக்கும் பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழிந்தார். ஆவடி நந்தவன மேட்டூர்,நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் கவுதம்(29). இவர் மகளிர் சுய உதவி குழுவுக்கு லோன்...

போக்குவரத்து துறையில் ஒப்பந்த தொழிலாளர்கள் : விரைவில் வேலை நிறுத்தம் போராட்டம்

போக்குவரத்து துறையில் ஒப்பந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசு முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களை கையில் எடுப்போம் என்று சி ஐ டி யூ மாநில தலைவர் சவுந்தர்ராஜன் எச்சரிக்கை...