News365
Exclusive Content
அதிமுக நிர்வாகி பகீர் கடிதம்! பாஜக கூட்டணியில் திடீர் திருப்பம்! நயினாரை சந்திக்க மறுக்கும் எடப்பாடி!
மெகா கூட்டணி அமைக்கிறபோது கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை வழங்குவது அதிமுகவுக்கு மிகப்பெரிய...
இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம்! காத்திருந்த நேட்டோ ஆபத்து! உண்மையை உடைத்த டிரம்ப்!
பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட துருக்கியின் வீரர்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி...
செம ரைட்டிங்…. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவினரை பாராட்டிய சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்...
கராச்சியை கைப்பற்றிய ராணுவம்? 60 ஆண்டு கால வரலாறு திரும்புகிறதா? தராசு ஷ்யாம் நேர்காணல்!
இந்தியா - பாகிஸ்தான் போர் என்பது சரியானது தான். ஆனால் அந்த...
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதலமைச்சர் தலைமையில் பிரம்மாண்ட பேரணி!
இந்திய இராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற...
சர்வதேச விமான சேவைகளில் எந்தவித பாதிப்பும் இல்லை – இந்திய விமான நிலைய ஆணையம்
சர்வதேச விமான சேவைகளில் எந்தவித பாதிப்பும் இல்லை, சரக்கு விமானங்களில் கொண்டு...
பட்ட பகலில் பெப்பர் ஸ்பிரே அடித்த வழக்கில் இருவர் கைது – முன்னாள் போலீசின் மகனுக்கு வலைவீச்சு!
பட்ட பகலில் பெப்பர் ஸ்பிரே அடித்து 30 லட்சம் பழிப்பறி செய்த வழக்கில் இருவர் கைது 13 லட்சம் பறிமுதல். 15 லட்சம் பணத்துடன்தலை மறைவான முக்கிய குற்றவாளி முன்னாள் போலீசின் மகனுக்கு...
பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் – மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் திருவள்ளூர் மாவட்டத்தில் மீனவர்கள் இன்று கடலுக்கு...
பட்டப்பகலில் மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி தங்க நகை பறிப்பு…!
திருச்செந்தூரில் பட்டப்பகலில் மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி 4 சவரன் தங்க நகை பறிப்பு. மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் டி.பி. ரோட்டில் உள்ள ஆனந்த விநாயகர் காலனியைச்...
பெண்கள் மீது முதல்வருக்கும், ஆட்சிக்கும் மிகப்பெரிய அளவில் அக்கறை இருக்கிறது – கனிமொழி எம்பி பதிலடி
பெண்கள் மீது முதல்வருக்கும், ஆட்சிக்கும் மிகப்பெரிய அளவில் அக்கறை இருக்கிறது - எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டிற்கு தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பதிலடி.தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி கிராமத்தில் அன்பு உள்ளங்கள்...
முக்தி அடைவோம் என்ற மூட நம்பிக்கையால் தற்கொலை!
திருவண்ணாமலையில் முக்தி அடைவதற்காக திருவண்ணாமலையில் தனியார் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை.முக்தி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தற்கொலை செய்து கொண்டதாக இறந்தவர்கள் எழுதி...
சுற்றுலா சென்ற வேனும், காரும் நேருக்கு நேர் மோதல் – 3 பேர் பலி
ஏற்காடு சுற்றுலா சென்ற வேனும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்தில் பலி.18 நபர்கள் படுகாயங்களுடன் வத்தலகுண்டு, பெரியகுளம், தேனி அரசு...