News365
Exclusive Content
மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த...
பஹ்ரைனில் சிக்கிய 192 இந்தியர்கள் தனி விமானம் மூலம் மீட்பு…
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும், கடுமையான போர் சூழல் காரணமாக, பஹ்ரைனில்...
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி...
250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வருகை – அர்ச்சான பட்நாயக் அறிவிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை...
குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!
அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...
இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…ஒரே நாளில் ரூ.5,360 குறைவு…
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து நகைப்...
தமிழகத்திற்கு துரோகம் செய்ய தயாராகும் தலைவா்கள்…
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பாஜகவின் கூலிப்படையாக மாறி தமிழகத்திற்கு துரோகம் செய்ய தயாராகி வருகின்றனர்.கனிம வளக்கொள்ளையர் சேகர் ரெட்டிக்கு எதிராக கடந்த 2016-ல் அமலாக்கத் துறையினா் நடத்திய ரெய்டு மூலம்...
சென்னை, திருவள்ளூர், ஆவடி, உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை
சென்னை, திருவள்ளூா், ஆவடி, பூவிருந்தவல்லி, திருவேற்காடு உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் மழை பெய்து வருகின்றது.சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஆவடி, பூவிருந்தவல்லி, திருவேற்காடு உள்ளிட்ட இடங்களில் இடி மற்றும் பலத்த காற்றுடன் மழை...
வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ இரயில் சேவை! மெட்ரோ நிர்வாகம்
இந்தியாவிலேயே முதல் முறையாக வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ இரயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.சென்னையில் பெருநகர் மற்றும் புறநகரை இணைப்பதற்கு இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்ட பணிகள் 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகின்றன....
படிக்கட்டில் தொங்கிய மாணவருக்கு நேர்ந்த துயரம்!
மதுரையில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த போது ஷேர் ஆட்டோ மீது மாணவர் ஒருவர் உரசி நிலை தடுமாறிய வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது.நேற்று மாலை மதுரை தெப்பக்குளம் பகுதியில் அரசு பேருந்து...
பெரியாருடைய தத்துவத்தை தாங்கி தமிழ்நாட்டுக்காக வாழ்ந்து வரும் முதல்வர் – ஆ.ராசா பெருமிதம்
கல்லூரிகளை தமிழ்நாடு முழுக்க திறந்து உயர் கல்வி படிப்பை தாழ்த்தப்பட்டவனுக்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்காக திறந்து வைத்தவர் கலைஞர் கருணாநிதி என்று 2102 பேருக்கு மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் மேடையில் ஆ.ராசா பேச்சினாா்.சென்னை...
இலவச பேருந்து சேவை…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு…
தனியார் பள்ளிகளை போன்று சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கான பிரத்யேக இலவச பேருந்து சேவையை சென்னை மாநகராட்சி கல்வித்துறை அறிமுகப்படுத்தியது.சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில் தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளதால், தொழிற்சாலைகள் மற்றும்...
