News365

Exclusive Content

அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி

கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு...

இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...

கோவை மக்களைப் பற்றிய தயாநிதி மாறன் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – டி.டி.வி.தினகரன் ஆவேசம்

கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின்...

உஷார் மக்களே…இனி தண்ணீர் கூட தராதீங்க!!

தாராபுரம் அருகே நள்ளிரவில், தண்ணீர் வேண்டும் என கேட்டு, தம்பதியை அரிவாளால்...

2026 சட்டப்பேரவைத் தேர்தல் – ஞானேஷ்குமார் சென்னை வருகை

2026 சட்டமன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை...

விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபர் – உடல் உறுப்புகள் தானம்

குமரி அருகே திருமணமான 8 மாதத்தில் விபத்தில் மூளை சாவு அடைந்த...

சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய ஆந்திர முதல்வர்….

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சொந்த ஊரில் குடும்பத்துடன் சங்கராந்தி கொண்டாடி வருகிறாா்.ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சொந்த ஊரான திருப்பதி மாவட்டம், சந்திரகிரி மண்டலம், நாராவாரிப்பள்ளி கிராமத்தில்...

‘சென்னை சங்கமம் – 2026’ கலைவிழாவிற்கான அழைப்பிதழை கனிமொழி எம்.பி முதல்வரிடம் வழங்கினார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ‘சென்னை சங்கமம் – 2026’ கலைவிழாவிற்கான அழைப்பிதழை கனிமொழி கருணாநிதி எம்.பி வழங்கினாா்.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை திமுக துணைப் பொதுச் செயலாளரும்,...

ஓடும் ஆம்னி பேருந்தில் பயங்கர தீ விபத்து!! அலறியடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்!!

புதுச்சேரியில் நேற்று இரவு ஓடும் ஆம்னி பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அவசர அவசரமாக இறங்கி ஓட்டம் பிடித்தனர்.புதுச்சேரி கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சொந்தமான ஆம்னி...

சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும் – முதல்வர்

சென்னை சங்கமம், நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை 6 மணிக்கு தொடக்கி வைக்கிறார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வலைதளப்பக்கத்தில், "சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும்...

கரும்பு விற்பனை மந்தம்…வியாபாரிகள் வேதனை…

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தஞ்சை கரந்தை சிஆர்சி டிப்போ பகுதியில் கரும்பு விற்பனைக்காக கொண்டு வந்து வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன....

சுமார் ரூ.2 கோடி அளவிலான தங்க கட்டியை கொள்ளையடிக்கப்பட்ட 3 மணிநேரத்திற்குள் போலீசார் மீட்டு சாதனை…

மயிலாடுதுறையில் ரூ.2 கோடி மதிப்புடைய ஒன்றரை கிலோ தங்கத்துடன் 17 வயது சிறுவன் தப்பி ஓடிய 3 மணி நேரத்தில் பிடிபட்டது எப்படி?மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் மகாராஷ்டிராவை சேர்ந்த சுஹாஷ் என்பவர்...