News Desk

Exclusive Content

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி...

தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்

வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு...

வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி...

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…

நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...

விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ்...

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நாளை திட்டமிட்டபடி நடைபெறும்..!!

தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான (PG Assistant) தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ளது.தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு  திட்டமிட்டபடி நாளை...

விண்ணைமுட்டும் தங்கத்தின் விலை…விழிபிதுங்கும் மக்கள்…

இன்றைய (அக் 11) ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,425-க்கும், சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ஒரு சவரன்...

ஜிஎஸ்டி சீர்திருத்தம் பலனளித்தது – பதுச்சேரியில் வாகன விற்பனை 35% விற்பனை உயர்வு!

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தால் புதுச்சேரியில் வாகன விற்பனை, 35 சதவீதம்‌ அதிகரித்துள்ளதாக வணிகவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.புதுச்சேரி வணிக வரித்துறை ஆணையர் யாசின் சவுத்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களின் விளைவாக புதுச்சேரி மாநிலத்தில்...

கரூர் உயிரிழப்பு வழக்கு – உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதங்கள் – தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய் கரூரில் நடத்திய பிரச்சாரத்தின் போது 41 பேர் உயிரிழந்தனர். அந்த வழக்கு தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் அனல் பரக்க வாதங்கள் நடைபெற்றது. பின்னர் அரசு தரப்பில் பிரமாண...

கிராம உதவியாளர் பணிக்கு கம்ப்யூட்டர் ‌திறன் தேர்வு கட்டாயம் – கலெக்டர் அறிவிப்பு

கிராம உதவியாளர் பணிக்கு, கம்ப்யூட்டர் ‌திறன் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் - கலெக்டர் குலோத்துங்கன் அறிவித்துள்ளாா்.புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருவாய்த்துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர், எம்.டி.எஸ் பதவிகளை...

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை…சென்னை புறநகர் மாவட்டத்திற்கு கூடுதல் வீரர்கள் குவிப்பு…

சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்களில் உள்ள 43 தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலகங்களில் 1000 வீரர்களும், 60 வாகனங்களும் தயார் நிலையில் உள்ளது.” தீ விபத்து குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை...