News Desk

Exclusive Content

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி...

தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்

வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு...

வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி...

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…

நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...

விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ்...

தீபாவளி பண்டிகை முன்னிட்டு தாறுமாறாக உயர்ந்த பேருந்து கட்டணம்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாறுமாறாக உயர்ந்த தனியார் பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தால் சொந்த ஊர் செல்லும் மக்கள் மத்தியில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார்(ஆம்னி)  பேருந்துகளின் டிக்கட் கட்டணங்கள் தாறுமாறாக...

சாத்தனூர் அணையில் இருந்து பகல் 12 மணிக்கு கூடுதல் உபரிநீர் திறப்பு

சாத்தனூர் அணையில் இருந்து பகல் 12 மணிக்கு கூடுதல் உபரிநீர் திறக்க உள்ளதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து இன்று (10.10.2025) பகல்...

ஆந்திர முதல்வரையும் விட்டுவைக்கவில்லை… ஏ.ஐ. மூலம் நூதன மோசடி…

ஆந்திர முதல்வர் சந்திரபாபு பெயரில் வீடியோ அழைப்புகள் செய்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏ.ஐ.வந்த பிறகு, எது உண்மையானது, எது போலி என்பது தெரியாத சூழ்நிலைஉள்ளது. இதன்...

தடாலடியாக குறைந்த தங்கம்…நிம்மதியில் நடுத்தர மக்கள்!

(அக்டோபர் 10) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் தடாலடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.165 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.11,260க்கும்,...

ட்ராஃபிக் ஜாமுக்கு Good Bye ! தென்ந்திந்தியாவின் பிரமாண்ட பாலம் திறப்பு!

தென்ந்திந்தியாவின் பிரமாண்டமான ஜி.டி.நாயுடு பாலத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின். ஜெர்மன் டெக்னாலஜியை பயன்படுத்தி கட்டப்பட்ட பொருத்தமாக அறிவியல் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பாலம் சூட்டியதற்கு பொதுமக்கள் வரவேற்பு.தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும்...

பாஜகவினர் உள்ளுக்குள் மகிழ்கிறார்கள் – ஜவாஹிருல்லாஹ் பகிரங்க குற்றச்சாட்டு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீசப்பட்ட கொடுஞ்செயலுக்கு பாஜகவினர் உறுதுணையாகவும் உள்ளுக்குள் மகிழ்கிறார்கள். வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட வேண்டும் என...