News Desk
Exclusive Content
திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு…
கன்னியாக்குமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் அருகிலுள்ள திற்பரப்பு அருவியில்...
தகுதியான கவுரவ விரிவுரையாளர்கள் 2 மாதங்களில் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்
ஒரு துறைக்கு ஒரே ஓர் ஆசிரியர் கல்லூரி, துறைகளையும் ஓர் ஆசிரியர்...
வக்பு திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது – திருமாவளவன் பேச்சு…
தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான் மதச்சார்பின்மை தத்துவத்தை பாதுகாக்க போராடுகிறது என்பதை...
பழைய குண்டு பல்புகளை முற்றிலுமாக விலக்கம்… புதிய கண்டுபிடிப்பு…
எல்இடி பல்புகளை கண்டுபிடித்ததன் மூலம் பழைய குண்டு பல்புகள் முற்றிலுமாக விலக்கப்பட்டு...
சென்னையில் 2 போலி வழக்கறிஞர்கள் கைது
சென்னையில் உயர்நீதி மன்றத்தல் போலி அவணங்களை கொண்டு பார் கவுன்சிலில் பதிவு...
அகமதாபாத் விமான விபத்து குறித்து உயர்மட்டக் குழு அமைக்க ஒன்றிய அரசு முடிவு…
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விசாரிக்க உள்துறைச் செயலாளர்...
குழந்தை தொழிலாளிகளை போலீசார் மீட்டனா் – உரிமையாளர் கைது
வளசரவாக்கத்தில் வீட்டு வேலைகளுக்கு முன் பணம் குடுத்து சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகவும் அடித்து துன்புறுத்தப்படுவதாகவும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாா் வந்துள்ளது.அதன்அடிப்படையில் சோதனை நடத்திய போலீசார் அவா்களை மீட்டனர்.சென்னை...
ஒரே மாதிரி பேசி வரும் சீமானும் கஸ்தூரியும் GLASSMATE என வீரலட்சுமி விமர்சனம்.
பிராமனர்களுக்கு ஆதரவான கூட்டத்தில் கஸ்தூரி தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து பேசியது சர்ச்சையானது. தனது பேச்சுக்கு கஸ்தூரி விளக்கம் அளித்த போதும், தமிழர் முன்னேற்ற படை என்ற கட்சியின் தலைவர் வீரலட்சுமி...
6 ஆண்டுகளுக்கு முன் தேர்வு எழுதியவா்களின் எதிர்காலம் என்னவாகும் – அறிவிப்பை வெளியிடுமா டி.என்.பி.எஸ்.சி ?
மோட்டார் வாகன ஆய்வாளர் பணி: 6 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவை உடனே அறிவிக்க டி.என்.பி.எஸ்.சி நடவடிக்கை எடுக்க வேண்டும்!தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறைக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 45 பேரை தேர்ந்தெடுப்பதற்கான...
RBI : 2,000 நோட்டுகள் 98% வங்கிக்கு திரும்பிவிட்டன.
2,000 ரூபாய் நோட்டுகள் 98 சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதுRBI அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் மே 2023 இல் புழக்கத்தில் இருந்து வந்த 2000 ரூபாய் நோட்டுகளை...
“முதல்வர் மருந்தகம்” இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வழிமுறைகள் எப்படி? – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
முதல்வர் மருந்தகங்களை தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு. www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.மருந்தாளுநர் படிப்பு முடிக்கப்பட்டதற்கான சான்றிதழ், மருந்தக...
காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் – பலி
குஜராத்தில்4 குழந்தைகள் விளையாடும்போது காருக்குள் சிக்கியதால் மூச்சு திணறி 7 வயதிற்குட்பட்ட பலி.குஜராத்தின் அம்ரோலி மாவட்டத்தில் காருக்குள் சிக்கியதால் மூச்சு திணறி 7 வயதிற்குபட்ட 4 குழந்தைகள் உயிரிழந்தனர். பண்ணையில் வேலை செய்யும்...