News Desk
Exclusive Content
மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த...
பஹ்ரைனில் சிக்கிய 192 இந்தியர்கள் தனி விமானம் மூலம் மீட்பு…
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும், கடுமையான போர் சூழல் காரணமாக, பஹ்ரைனில்...
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி...
250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வருகை – அர்ச்சான பட்நாயக் அறிவிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை...
குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!
அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...
இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…ஒரே நாளில் ரூ.5,360 குறைவு…
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து நகைப்...
”பெண்கள் நலனுக்காக பார்த்து பார்த்து ஆட்சி செய்யும் திமுக” – உதயநிதி
பெண்கள் நலனுக்காக பார்த்து பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என துணை முதலமைசச்ர் உதயநிதி தெரிவித்துள்ளாா்.தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில், “வெல்லும் தமிழ் பெண்கள்” என்ற பெயரில் டெல்டா மண்டல திமுக...
அதிமுகவை விமரசித்த நடிகர் விஜய்-யை கண்டித்து மாவட்டம் முழுவதும் கண்டன போஸ்டர்…
அதிமுகவை ஊழல் கட்சி என நடிகர் விஜய் விமர்சித்ததையடுத்து அவருக்கு சிவகங்கை மாவட்டத்தில் அதிமுகவினர் போஸ்டர் அடித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தவெக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் விஜய் அதிமுக ஊழல் கறை படிந்த...
ஆட்டோ ஓட்டுனரின் மனிதநேய செயல்…கிராமசபையில் பாராட்டி கௌரவித்த சட்டமன்ற உறுப்பினர்….
25 சவரன் தங்க நகையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு கிராம சபையில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர்.ராஜா அவர்கள் பாராட்டினார்.தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், நேர்மையின் அடையாளமாக...
7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி, மர்ம ஆசாமி உள்ளே நுழைந்ததால் பரபரப்பு…
சென்னை விமான நிலையத்துக்குள், 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி மர்ம ஆசாமி ஒருவர் உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை விமான நிலையத்தில் குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, கடந்த 17ஆம் தேதி முதல்,...
தனியார் பள்ளிக் கட்டண கொள்ளைக்கு முற்றுப்புள்ளி: தமிழக சட்டப்பேரவையில் புதிய சட்டத்திருத்தம் நிறைவேற்றம்!
தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தல் தொடர்பான திருத்தச் சட்டமுன்வடிவு 2026 சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்தவும், பெற்றோர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கவும் வகை செய்யும் "தமிழ்நாடு...
தமிழ்நாடு அரசின் பத்திரப் பதிவு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்…
தமிழ்நாடு அரசின் பத்திரப் பதிவு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்ட முக்கியமான பத்திரப் பதிவு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்....
