News Desk

Exclusive Content

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

”இளைஞரணி இருக்கும் வரை தமிழகத்தில் பாசிச சக்திகள் வெற்றி பெற முடியாது” – உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர்...

“தல” அஜித்தின் திடீர் முடிவு…ரசிகர்கள் ஏமாற்றம்…

நடிகா் அஜித் தன்னை “தல" என்று அழைக்க வேண்டாம் என் கூறியிருப்பது...

பூனையால் நேர்ந்த விபரீதம்!! தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட டாக்டர்…

ஹைதராபாத்தில், பூனை வளர்ப்பதை குடும்பத்தினர் எதிர்த்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் 23...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் புதிய வரலாறு எழுதப்படும் – கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி

திமுக  ஆட்சி மீண்டும் அமையும் போது 75 ஆண்டுகால வரலாற்றில் ஒரு...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ஜனநாயகம் எனவே முரசறைவாய்!

ந.விநோத்குமார் மக்கள், மக்களால், மக்களுக்காக ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதுதான் ஜனநாயகம். நம்மை யார் ஆள வேண்டும் என்று முடிவெடுப்பதிலிருந்தே பொதுமக்களும் அரசு நிர்வாகத்தில் பங்கு பெறத் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால், உண்மையில் அரசு நிர்வாகத்தில் பொதுமக்களின்...

ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்…சாமானிய மக்கள் அதிர்ச்சி…

தங்கம் இன்று காலை சவரனுக்கு ரூ.640 கூடிய நிலையில், தற்போது 2வது முறையாக ரூ.640 கூடியுள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, சவரனுக்கு மொத்தமாக ரூ.1,280 உயர்ந்துள்ளது. வாரத்தின்...

நடிகர் குமரி முத்து;கலையுலக உடன் பிறப்பு!

நீரை மகேந்திரன் தி.மு.கழக வரலாற்றில் இடம்பிடித்த தீரர்களை வாராவாரம் இங்கு நினைவுகூர்ந்து வருகிறோம்.அந்த வகையில், பெரியாரின் தொண்டராக, அண்ணாவின் தம்பியாக, கலைஞரின் உடன்பிறப்பாகப் பயணித்து, கழகம் வளர்த்த நடிகர் குமரி முத்து அவர்களின் வரலாற்றைப்...

கரும்பை இடைத்தரகர்களிடம் வாங்காமல் உழவர்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

தமிழக அரசு பொங்கள் பரிசுடன் வழங்கும் செங்கரும்பை இடைத்தரகர்களிடம் வாங்காமல் உழவர்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும் என பாமக தலைவல் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

குன்னனூர் – ரயில் என்ஜினில் தீடீரென பற்றிய தீ…சுதாரித்த ஓட்டுநர்…பெறும் சேதம் தவிர்ப்பு…

குன்னூரில் மலை ரயில் நிலையத்தில்  சுற்றுலா பயணிகளை இறக்கிவிட்டு என்ஜின் மாற்றும் போது என்ஜினில் திடீரென பற்றிய தீயால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் குன்னூரில் மலை ரயில் சேவை தினந்தோறும் வழக்கமாக செயல்பட்டு...

மொரீஷியஸ் நாட்டு அதிபருக்கு கனக துர்கையம்மன் கோயிலில் பிரமாண்ட வரவேற்பு…

விஜயவாடா கனக துர்கையம்மன் கோயிலில் மொரீஷியஸ் நாட்டு அதிபர் தரம்பீர் கோகூல் சாமி தரிசனம் செய்தாா்.  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மொரீஷியஸ்  நாட்டு அதிபர் தரம்பீர் கோகூல் ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம்...