News Desk

Exclusive Content

2011 வரலாறு திரும்புகிறதா? அதிமுக – தவெக மோதல் குறித்து தராசு ஷ்யாம் உடைத்த ரகசியங்கள்!

தமிழக அரசியல் சூழல், பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து, இலவசப்...

பிரதமர் ரேஸில் விஜய்? காங்கிரஸுக்கு செக் வைக்கும் தவெக.. உருவாகிறதா 3-வது அணி? – அதிரவைக்கும் செந்தில்வேல்!

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின்...

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து பின்னணி: அவசர முடிவா? அரசியல் வியூகமா? – ஓர் அலசல்

சென்னை பரந்தூர் இரண்டாவது விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக எழுந்த அறிவிப்பும்,...

“விஜய் அண்ணன் சொல்லிட்டாருனு சொல்லுங்க!” – பத்திரப்பதிவு முதல் பாஸ்போர்ட் வரை தவெக கொடுத்த ஷாக்!

தமிழக அரசியல் களம் எப்போதுமே கூட்டணிகளின் தராசுத் தட்டுகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால்,...

சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்: ரூ.22 லட்சம் நிதி திரட்டி குடும்பத்தாரிடம் வழங்கி நெகிழ்த்திய அவருடன் பணியாற்றிய பேட்ச் காவலர்கள்!

சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த காவலரின் குடும்பத்திற்கு, அவருடன்...

திமுகவின் பலமும் பலவீனமும் எனக்குத் தெரியும்: எ.வ.வேலுவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேரவையில் பதிலடி!

தமிழக சட்டமன்றத்தில் செய்யாறு மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிரான விவசாயிகள்...

மறுவாழ்வு முகாமை சேர்ந்த இலங்கை தமிழர்கள் சிலிண்டர் மானியம் வழங்கப்படவில்லை என – வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறுவாழ்வு முகாமை சேர்ந்த இலங்கை தமிழர்கள் போராட்டம். மத்திய அரசு வழங்கி வரும் சிலிண்டர் மானியம் 100க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்படவில்லை என புகார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இலங்கை...

மகாராஷ்டிரா மக்கள் பாஜக மீது நம்பிக்கை இழக்கவில்லை- தமிழிசை சௌந்தரராஜன்

மகாரஷ்டிராவில் பாஜக மீதும் பிரதமர் மோடியின் திட்டங்களின் மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளது போல் தமிழக மக்களும் பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்க வேண்டும் என தமிழிசை செளந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.மகாராஷ்டிராவில்...

புழல்: வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

புழல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை 1.5 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.சென்னை புழல் அடுத்த புத்தகரம் துரைசாமி நகரை சேர்ந்தவர் தனலட்சுமி...

மதுரையில் துணை முதல்வர் உதயநிதியின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது

மதுரை திருப்பரங்குன்றத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது.ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட மெகா கோலப்போட்டியில் மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் அணி...

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கொத்தனாரிடம் ரூ.7.5 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் ஆந்திராவை சேர்ந்த இருவர் கைது 

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கொத்தனாரிடம் ரூ.7.5 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் ஆந்திராவை சேர்ந்த இருவர் கைது செய்து சிறையில் அடைத்தனா்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தைலாகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர்...

கேரள மாநிலத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து 3. 1/2 கிலோ தங்க நகை கொள்ளை – 4 போா் கைது

கேரள மாநிலத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து 3. 1/2 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த  4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஐந்து பேரை தேடி வருகின்றனர்.கேரள மாநிலம் மலப்புறம்...