Preetha

Exclusive Content

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!

"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...

“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!

"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...

“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!

"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...

வியட்நாம் படகு விபத்து: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை.. அவசர எண்களை அறிவித்தது தமிழக அரசு!

வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற 'பூ குவொக்' தீவு அருகே சுற்றுலாப் படகு...

55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் புதிய உச்சம்: முட்டை விலை ₹6.60 ஆக உயர்வு – நாமக்கல் NECC அதிரடி அறிவிப்பு!

தமிழகக் கோழிப்பண்ணை தொழில்துறையின் 55 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக,...

சைக்கிளில் வந்து அசால்ட்டாக கொள்ளையடித்த கொள்ளையன் கைது

சைக்கிள் மூலமாகவே வந்து 40 சவரனை கொள்ளையடித்துவிட்டு சைக்கிள் மூலமாகவே அசால்ட்டாக திரும்பிச் சென்ற 57 வயது பிரபல கொள்ளையன் கைது.சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (70). இவரது மனைவி பத்மாவதி...

புதுக்கோட்டை – பெற்றோர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தலைமை ஆசிரியர்

பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நான்கு நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள பிலிப்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவிகளான சோபியா, தமிழரசி, இனியா, லாவண்யா ஆகிய 4 மாணவிகள் பிப்.15.ல்...

கர்நாடகா வனத்துறையினர் அத்துமீறல் – மீனவரின் உடல் உடற்கூறு ஆய்வு

கர்நாடகா வனத்துறையினர் அத்துமீறல் - சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மீனவர் ராஜாவின் உடலை மருத்துவர் கோகுல ரமணன் தலைமையில் மூன்று பேர் கொண்ட மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு செய்ய தொடங்கினர்.சேலம்...

கர்நாடக அரசைக் கண்டித்து வீரப்பன் மனைவி முத்துலட்சுமி

கர்நாடக அரசைக் கண்டித்து அம்மாநில எல்லையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி வீரப்பன் தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கோவிந்தபாடியை...

மாங்காடு போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்ற திருடன்- கோட்டை விட்ட போலீஸ்

மாங்காடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் வாகனத்தை திருடிய குற்றவாளியை 5 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிப்த்தனர். அப்போது வாகனங்களை பறிமுதல் செய்ய அழைத்து சென்றபோது போலீசார் பிடியில் இருந்து திருடன் தப்பி சென்றதால் பரபரப்பு...

கோவையில் திரௌபதி முர்மூ – சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்பு

கோவையில் முதன் முறையாக குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மூ ஈஷா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.கோவையை அருகே ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சி வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனடிப்படையிலே...