Preetha
Exclusive Content
ஒரே மாதத்தில் அகமதாபாத் மெட்ரோ 2ம் கட்ட விரிவாக்கம்….தமிழ்நாடு கோரிக்கை ஏற்கப்படுமா? – தங்கம் தென்னரசு
அகமதாபாத் மெட்ரோ பணிகள் நிறைவடைந்து, சேவை தொடங்கிய ஒரு மாதத்திற்குள்ளாகவே 2ஆம்...
இளைஞர்களின் எதிர்காலத்தை தொடர்ந்து கேள்விக் குறியாக்கும் திமுக அரசு – டி.டி.வி.தினகரன்
கூட்டுறவுத்துறை சார்பாக நடைபெற்ற போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி போராடிய...
நாளை தமிழ்நாடு வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்…
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மூன்று நாள் பயணமாக நாளை...
நம் குரல் தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும் – முதல்வர்
இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம்! நிரந்தரக் குடியுரிமையும்...
இனி ”கேரளா” அல்ல… ”கேரளம்”!
மாநிலத்தின் பெயரை ”கேரளா” என்பதற்கு பதில் ”கேரளம்” என மாற்றும் தீர்மானத்திற்கு...
அமெரிக்கா: பாஸ்டன் குளோப் நாளிதழின் 153 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக நாளிதழ் வெளியீடு நிறுத்தம்
அமெரிக்காவில் பாஸ்டன் குளோப் நாளிதழின் 153 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக நாளிதழ்...
சைக்கிளில் வந்து அசால்ட்டாக கொள்ளையடித்த கொள்ளையன் கைது
சைக்கிள் மூலமாகவே வந்து 40 சவரனை கொள்ளையடித்துவிட்டு சைக்கிள் மூலமாகவே அசால்ட்டாக திரும்பிச் சென்ற 57 வயது பிரபல கொள்ளையன் கைது.சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (70). இவரது மனைவி பத்மாவதி...
புதுக்கோட்டை – பெற்றோர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தலைமை ஆசிரியர்
பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நான்கு நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள பிலிப்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவிகளான சோபியா, தமிழரசி, இனியா, லாவண்யா ஆகிய 4 மாணவிகள் பிப்.15.ல்...
கர்நாடகா வனத்துறையினர் அத்துமீறல் – மீனவரின் உடல் உடற்கூறு ஆய்வு
கர்நாடகா வனத்துறையினர் அத்துமீறல் - சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மீனவர் ராஜாவின் உடலை மருத்துவர் கோகுல ரமணன் தலைமையில் மூன்று பேர் கொண்ட மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு செய்ய தொடங்கினர்.சேலம்...
கர்நாடக அரசைக் கண்டித்து வீரப்பன் மனைவி முத்துலட்சுமி
கர்நாடக அரசைக் கண்டித்து அம்மாநில எல்லையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி வீரப்பன் தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கோவிந்தபாடியை...
மாங்காடு போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்ற திருடன்- கோட்டை விட்ட போலீஸ்
மாங்காடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் வாகனத்தை திருடிய குற்றவாளியை 5 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிப்த்தனர். அப்போது வாகனங்களை பறிமுதல் செய்ய அழைத்து சென்றபோது போலீசார் பிடியில் இருந்து திருடன் தப்பி சென்றதால் பரபரப்பு...
கோவையில் திரௌபதி முர்மூ – சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்பு
கோவையில் முதன் முறையாக குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மூ ஈஷா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.கோவையை அருகே ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சி வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனடிப்படையிலே...
