Preetha
Exclusive Content
கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...
திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!
"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...
“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!
"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...
“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!
"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...
வியட்நாம் படகு விபத்து: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை.. அவசர எண்களை அறிவித்தது தமிழக அரசு!
வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற 'பூ குவொக்' தீவு அருகே சுற்றுலாப் படகு...
55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் புதிய உச்சம்: முட்டை விலை ₹6.60 ஆக உயர்வு – நாமக்கல் NECC அதிரடி அறிவிப்பு!
தமிழகக் கோழிப்பண்ணை தொழில்துறையின் 55 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக,...
ஆவடியில் ஹெல்மெட் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு – இருவர் கைது
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகில் ஹெல்மெட் வியாபாரம் செய்து வந்த வட மாநிலத்தவருக்கு பட்டப்பகலில் அரிவாள் வெட்டு அதீத கஞ்சா போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள்...
மலேசிய கலாச்சார மாநாடு சென்னையில் நடைபெற்றது
மலேசிய நகரமான சலோப் பினாங்கு நகரத்திற்கான சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக அந்நகரத்தின் இயற்கை காட்சி, நாகரிகம் மற்றும் முக்கியத்துவம் குறித்த மாநாடு சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பினாங்கு...
காங்கிரஸ் ஒன்று கூடினால் நிச்சயம் பாஜக தோல்வி அடையும் – நிதிஷ்குமார்
2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஒன்று கூடி போராடினால் நிச்சயம் பாஜக தோல்வி அடையும் என ஐக்கிய தனதா தள தலைவர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.2024 மக்களவைத் தேர்தலுக்கு மாநில கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தில்...
அம்பத்தூரில் வாடிக்கையாளர்கள் கேட்டது 200 ஏ.டி.எம். கொடுத்தது 500
சென்னை அம்பத்தூரில் 200 ரூபாய் எடுக்க முயன்றவர்களுக்கு 500 ரூபாய் கொடுத்த ஏடிஎம் இயந்திரத்தால் பரபரப்பு ஏற்பட்டது.https://youtu.be/-kTtwsx7YQ8சென்னை அம்பத்தூர் பழைய சிடிஎச் சாலையில் அமைந்துள்ளது இந்தியன் வங்கி. இந்த கிளையின் ATM ஆனது...
அதானி குழுமத்திற்கு எஸ்.பி.ஐ. ரூ.21,375 கோடி கடன்
அதானி குழும நிறுவனங்கள் மொத்தம் வாங்கியுள்ள 2 லட்சம் கோடி கடனில் பல்வேறு வங்கிகளில் வழங்கிய கடன் மட்டும் 80 ஆயிரம் கோடி என்று தெரியவந்திருக்கிறது.அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ள கடன் மற்றும் பத்திரங்கள்...
ஓட்டுநரை தவிர பேருந்தை கட்டாயம் யாரும் இயக்கக் கூடாது – போக்குவரத்துத்துறை
ஓட்டுநரை தவிர வேறு யாரும் பேருந்தை கட்டாயம் இயக்கக் கூடாது என போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.மாநகரப் போக்குவரத்துக் கழக கிளைகளில் சில இடங்களில் நடத்துநர்கள், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்குவதாக தெரிய...
