Preetha
Exclusive Content
2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…
தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து...
2026 தேர்தல் – விழுப்புரம் வானூர் தொகுதியில் போலீஸ் தடியடி…
விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றமான...
தேர்தல் 2026: சென்னையிலுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு
சென்னையில் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் அனைத்தும் மூன்று...
மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு
தமிழ் நாட்டில் மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன....
2026 தேர்தல் – அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததால் தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்…
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி...
தேர்தல் 2026: கள்ளக்குறிச்சியில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு
ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிராமத்தில் 1 மணி நேரமாக...
தமிழ்நாட்டில் கோடை மழை கூடுதலாக 9% பெய்துள்ளது
தமிழ்நாட்டில் கோடை மழை கூடுதலாக 9% பெய்துள்ளதுதமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 9 சதவீத கூடுதலாக பெய்துள்ளது.மார்ச் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக கோடை...
பிராட்வே பேருந்து நிலைய மாதிரி புகைப்படம் வெளியீடு
பிராட்வே பேருந்து நிலைய மாதிரி புகைப்படம் வெளியீடுநவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட இருக்கும் பிராட்வே பேருந்து நிலையத்திற்கான மாதிரி வரைபடம் வெளியிடப்பட்டிருக்கிறது.நவீன வசதிகளுடன் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையமாக பிராட்வே பேருந்து நிலையம்...
ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினம் – காங்கிரஸ் சார்பில் அமைதிப் பேரணி
ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினம் - காங்கிரஸ் சார்பில் அமைதிப் பேரணிமுன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் காங்கிரஸ் சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது....
ஆன்லைன் டிரேடிங் மூலம் 1.36 கோடி மோசடி – இருவர் கைது
ஆன்லைன் டிரேடிங் மூலம் 1.36 கோடி மோசடி - இருவர் கைதுஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால், ஆன்லைன் டிரேடிங் மூலம் 1.36 கோடி மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன்...
தமிழக கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்த ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை
தமிழக கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்த ‘ சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகைதமிழக கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்த ‘ சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா...
பால்கனியில் இருந்து விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை
பால்கனியில் இருந்து விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலைஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில்...
