Preetha

Exclusive Content

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!

விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...

“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...

​ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...

தமிழ்நாட்டில் கோடை மழை கூடுதலாக 9% பெய்துள்ளது

தமிழ்நாட்டில் கோடை மழை கூடுதலாக 9% பெய்துள்ளதுதமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 9 சதவீத கூடுதலாக பெய்துள்ளது.மார்ச் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக கோடை...

பிராட்வே பேருந்து நிலைய மாதிரி புகைப்படம் வெளியீடு

பிராட்வே பேருந்து நிலைய மாதிரி புகைப்படம் வெளியீடுநவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட இருக்கும் பிராட்வே பேருந்து நிலையத்திற்கான மாதிரி வரைபடம் வெளியிடப்பட்டிருக்கிறது.நவீன வசதிகளுடன் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையமாக பிராட்வே பேருந்து நிலையம்...

ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினம் – காங்கிரஸ் சார்பில் அமைதிப் பேரணி

ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினம் - காங்கிரஸ் சார்பில் அமைதிப் பேரணிமுன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் காங்கிரஸ் சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது....

ஆன்லைன் டிரேடிங் மூலம் 1.36 கோடி மோசடி – இருவர் கைது

ஆன்லைன் டிரேடிங் மூலம் 1.36 கோடி மோசடி - இருவர் கைதுஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால், ஆன்லைன் டிரேடிங் மூலம் 1.36 கோடி மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன்...

தமிழக கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்த ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை

தமிழக கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்த ‘ சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகைதமிழக கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்த ‘ சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா...

பால்கனியில் இருந்து விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை

பால்கனியில் இருந்து விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலைஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில்...