Preetha
Exclusive Content
2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…
தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து...
2026 தேர்தல் – விழுப்புரம் வானூர் தொகுதியில் போலீஸ் தடியடி…
விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றமான...
தேர்தல் 2026: சென்னையிலுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு
சென்னையில் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் அனைத்தும் மூன்று...
மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு
தமிழ் நாட்டில் மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன....
2026 தேர்தல் – அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததால் தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்…
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி...
தேர்தல் 2026: கள்ளக்குறிச்சியில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு
ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிராமத்தில் 1 மணி நேரமாக...
இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பேசியவர்கள் தான் பிரபாகரனின் வாரிசுகளா? – சுப. வீரபாண்டியன்
இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பேசியவர்கள் தான் பிரபாகரனின் வாரிசுகளா? - சுப. வீரபாண்டியன்2009 மே 18 - அந்தத் துயரச் செய்தி உலகெங்கும் பரவிற்று! இன்று வரையில் அதை ஏற்றும்,...
ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைக்குமா? 21-ல் விசாரணை
ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைக்குமா? 21-ல் விசாரணைடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை போல தனக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இடைக்கால ஜாமின் வழங்க கோரி ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தாக்கல்...
ஆவடியில் போர்வாகன ஆராய்ச்சி நிறுவனப் (CVRDE) பொன்விழா கொண்டாட்டம்
ஆவடியில் போர்வாகன ஆராய்ச்சி நிறுவனப் (CVRDE) பொன்விழா கொண்டாட்டம்சென்னை ஆவடியில் போர்வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனப் (CVRDE) பொன்விழா பாதுகாப்புத்துறை செயலாளரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவருமான டாக்டர் சமீர்...
100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி – மின்வாரியம்
100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி - மின்வாரியம்அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவசம் மின்சார ரத்து என்ற தகவல் வதந்தி என தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.ஏற்கனவே மின்சார...
கொடைக்கானலில் கோடை விழா தொடக்கம்
கொடைக்கானலில் கோடை விழா தொடக்கம்கொடைக்கானலில் மலர் கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியதை அடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.கடந்த ஆறு மாதங்களாக நடவு செய்யப்பட்ட மேரி கோல்ட், சால்வியா, பிங்க் அஸ்டர், டெல்பினியம்,...
மூடப்பட்ட 26 மணல் குவாரிகளை திறக்கக் கூடாது – அன்புமணி இராமதாஸ்
மூடப்பட்ட 26 மணல் குவாரிகளை திறக்கக் கூடாது - அன்புமணி இராமதாஸ்பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை; காவிரி பாசன மாவட்டங்கள் நிரந்தரமாக பாலைவனமாகி விடும்; மூடப்பட்ட 26 மணல் குவாரிகளை...
