Ramya

Exclusive Content

100 நாள் வேலைத் திட்ட விவகாரம் – முதலமைச்சர் விஜயின் இரட்டை வேடம் அம்பலம்? – இரா. முத்தரசன் சாடல்!

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மாற்றங்களை...

பரபரப்பான ஆலங்குளம்: காமராஜர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் ரத்து! ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள் அட்ராசிட்டியால் பதற்றம் – நூற்றுக்கணக்கான போலீசார் குவிப்பு!

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களின் போது...

கோலிவுட்டில் மாஸ் காட்டும் ‘ஜெயிலர் 2’: மலேசியாவில் பிரம்மாண்ட ஆடியோ லாஞ்ச்?

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த...

நாகர்கோவில் விவகாரம்: சிறையில் நடந்தது என்ன? – வழக்கறிஞர் ஹென்றி டிபேன் எழுப்பும் கேள்விகள்

"நாகர்கோவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் லாக்-அப்பில் மர்மமான...

‘நான் ஹெல்ப் பண்றேன்.!’ நைசாக பேசி செல்போன் திருட்டு.. வட மாநில இளைஞரை தட்டித்தூக்கிய போலீஸ்..!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் வடமாநில பயணிகளுக்கு டிக்கெட் வாங்கி தருவதாகக் கூறி,  செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபரை பெரியமேடு போலீசார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான...

திருப்பூர்: மருந்தகத்தில் சிகிச்சை.. 3வது முறையாக சிக்கிய போலி மருத்துவர்..

திருப்பூரில் மருந்தகத்திற்குள்ளேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட முருகம்பாளையம் பகுதியில் ஜோடி அகஸ்டின் என்பவர் மருந்தகம் (Medical Shop)நடத்தி வருகிறார். இந்த மருந்தகத்தில்...

நகை அடமானம் வைக்க இவ்வளவு நிபந்தனையா? உடனே திரும்பப்பெறுக – ஈபிஎஸ்..

ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அவசரத் தேவைகளுக்காக வங்கிகளில் வைக்கப்படும் நகை அடமானக் கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளை இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...

விடுமுறை நீட்டிப்பு கிடையாது..! திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்க உத்தரவு..

தமிழ்நாட்டில் கோடை வெயில் குறைந்து, வெப்பம் தணிந்ததால் திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதி தேர்வு முடிந்த...

வரம்பு மீறி போறீங்க.. அமலாக்கத்துறைக்கு குட்டு வைத்த சுப்ரீம் கோர்ட்..

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் குற்றம்சாட்டி அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டு வருகின்றனர். அதாவது கடந்த 2017ம் ஆண்டு முதல் 2024 வரையிலான...

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதா தமிழகத்தில் ?? சிக்கலில் திமுக ??

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கடந்த நான்கு ஆண்டுகளாக தி.மு.க ஆட்சியில், கொலைகள், கூலிப்படை தாக்குதல்கள், அரசியல் படுகொலைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு , மது மற்றும்...