saminathan
Exclusive Content
ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) தாள்-2 நிறைவு: 1.60 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு!
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்...
மகளிர் டி20 உலக கோப்பையை வெல்லப்போவது யார்?
ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை 2026 இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா...
இயற்கை எரிவாயு (LNG) மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது ஒன்றிய அரசு!
இயற்கை எரிவாயு (LNG) விநியோகக் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி ஒன்றிய...
பேசாத பொம்மைகளைப் பேச வைத்த பெருமை திராவிட இயக்கத்திற்கு உண்டு: கி.வீரமணி முழக்கம்!
"இன்று சமூகத்தில் பலர் பேசாத பொம்மைகளாகவே உள்ளனர். ஆனால், பல காலகட்டங்களில்...
‘ஹங்கோவா’ பாடல் அப்டேட் வெளியிட்ட DC படக்குழு!
திரையுலகில் தனக்கென தனிமுத்திரை பதித்து வரும் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ்...
“சோபா வந்தவுடன் சிலர் சென்றுவிட்டனர்; ஆனால் இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் காவல் அரண்!” – உதயநிதி ஸ்டாலின் உருக்கம்..
"இன்றைக்குச் சில பேர் சோபா வந்த உடனே நம்மை விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள்....
ஐதராபாத்தில் அடுத்தக்கூட்டம்! அசத்தும் அடுத்த திட்டம்! அண்ணாமலைக்கு ஆப்புவைத்த டி.கே.சிவகுமார்!
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டை எடுப்பதாகவும், ஆனால் அண்ணாமலை மாநில உணர்வுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறார் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக...
சொல்லி அடித்த ஸ்டாலின்! டெல்லியில் மோடி நடுக்கம்!
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு என்பது, சட்டத்திருத்தம் மூலமாக தொகுதி வரையறையை மேலும் தள்ளிவைப்பது தான் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டுநடவடிக்கை...
உசுப்பிய ஸ்டாலின்! உளறிய அமித்ஷா! ஐதராபாத்தில் அடுத்த சரவெடி!
1971 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர வேண்டும் என்பதை தென் மாநிலங்கள் ஒரு கோரிக்கையாக வைத்துள்ளதாகவும், அதனை ஏற்காவிட்டால் விகிதாச்சார அடிப்படையிலாவது தொகுதி மறுசீரமைப்பு செய்திட வேண்டும் என்று மத்திய...
புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கும் நடவடிக்கை… உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை!
புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது அரசியலமைப்பை புல்டோசர் மூலம் இடிப்பதாகும். இதனை தடுக்காவிட்டால் நீதி பரிபாலனத்தை அழித்துவிடும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி எச்சரித்துள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம் பூனா சட்ட கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உச்சநீதிமன்ற...
தொகுதி மறுவரையறை : சுப்ரீம் கோர்ட்டே நினைச்சாலும் முடியாது! எச்சரிக்கும் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்!
மத்திய அரசு தொகுதி மறுவரையறை ஆணையம் அமைத்துவிட்டால், அது எடுக்கும் முடிவுகளில் உச்சநீதிமன்றமோ, நாடாளுமன்றமோ தலையிடவோ, திருத்தம் மேற்கொள்ளவோ முடியாது என்று பாலச்சந்திரன் ஐஏஎஸ் எச்சரித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரியான நேரத்தில்...
ஒன்றுகூடிய தென் இந்தியா! பாஜகவுக்கு மரண பயத்தை காட்டிய ஸ்டாலின்!
தொகுதி மறுவரையறை குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் கடிதம் எழுதிய உடனே, பற்றி பரவி முதலமைச்சர்கள் எல்லாம் சென்னையை நோக்கி வந்திறங்கியதுள்ளதாகவும், இது பாஜக எதிர்பார்க்காத ஒன்று என்றும் விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுர்...
