saminathan

Exclusive Content

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம்...

திருப்பூர்: வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை – தவறான நேரத்தை காட்டும் சிசிடிவி கேமராவால் சர்ச்சை

திருப்பூர்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி...

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு – தென்னிந்திய மகப்பேறு கூட்டமைப்பு

வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவைகள் தான் செயற்கை...

18-வது ஐபிஎல் சீசன்: தணியுமா கோலியின் கோப்பைக்கான தாகம்?

18-வது ஐபிஎல் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் அனைத்து தொடர்களிலும்  பங்கேற்ற வீரர்கள் என்ற சிறப்பை தோனி, கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட 9 வீரர்கள் பெற்றுள்ளனர். இந்த தொடரிலாவது கோலியின் கோப்பை...

பி.டி.ஆர் அடித்த டார்கெட்! தமிழக எம்.பிக்களின் சம்பவம்! விளாசும் வல்லம் பஷீர்!

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக அனைத்து மாநில அரசியல் கட்சிகள் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளது, மத்திய பாஜக அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக திராவிட இயக்க ஆய்வாளளர் வல்லம் பஷிர் தெரிவித்துள்ளார்.தொகுதி மறுசீரமைப்பு...

நடுராத்திரி உனக்கென்ன வேலை?  அமலாக்கத் துறையை புரட்டி எடுத்த நீதிபதி!

செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் 2 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத அமலாக்கத்துறை, டாஸ்மாக் சோதனையின்போது ஒரே இரவில் ஆவணங்களை கணக்கிட்டு ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று சொல்வது எப்படி? என்று...

அரவக்குறிச்சியில் அண்ணாமலை செய்த வேலை! செந்தில்பாலாஜியை குறிவைத்து சதி! 

அரவக்குறிச்சி தொகுதியில் தன்னை செந்தில்பாலாஜி தோல்வி அடைய செய்ததால் அவர் மீது அண்ணாமலை தனிப்பட்ட முறையில் குறிவைத்து சோதனைகளை கட்டவிழ்த்துவிட்டு வருவதாக பத்திரிகையாளர் செந்தில்வேல் குற்றம்சாட்டியுள்ளார்.அமைச்சர் செந்தில் பாலாஜியை, பாஜக தனிப்பட்ட முறையில்...

அசிங்கப்பட்ட அமலாக்கத்துறை! அண்ணாமலை தோற்றது இப்படித்தான்! ரகசியம் உடைக்கும் செந்தில்வேல்!

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள 41 எப்.ஐ.ஆர்-களில், 34 அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பானது என்று மூத்த பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் நடைபெற்ற குற்றத்திற்காக தற்போதைய அமைச்சர்...

பாஜகவின் அடியாளாக அமலாக்கத் துறை செயல்படுகிறது – அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை!

எதிர்க்கட்சித் தலைவர்களையும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களையும் கைது செய்து, ஜனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகார அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் பாஜகவின் அடியாளாகச் அமலாக்கத் துறை செயல்படுவதாக  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி...