saminathan
Exclusive Content
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...
வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!
கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...
2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம்...
திருப்பூர்: வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை – தவறான நேரத்தை காட்டும் சிசிடிவி கேமராவால் சர்ச்சை
திருப்பூர்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி...
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு – தென்னிந்திய மகப்பேறு கூட்டமைப்பு
வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவைகள் தான் செயற்கை...
உருவான அதிமுக – பாஜக கூட்டணி! லஷ்மி சொன்ன பகீர் தகவல்கள்!
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது முழுக்க முழுக்க கூட்டணி தொடர்பான சந்திப்பு என்று பத்திரிகையாளர் லஷ்மி சுப்ரமணியன் உறுதிபட தெரிவித்துள்ளார்.டெல்லியில் அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி...
தமிழ்நாடு இல்லைனா! டில்லியே இல்லை! தரவுகளுடன் ஜீவசகாப்தன்!
தமிழகம் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னிலை வகிப்பதாகவும், நாட்டிற்கு ஏற்றுமதி மூலமாகவும் அதிக வருவாய் ஈட்டித்தருவதாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குறிப்பிட்டுள்ளார். எனினும் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு மிகவும் குறைவான நிதியையே...
கொங்குநாடு அழியுதே! நிர்மலா கண்ணீர்! ஆதாரங்களை அள்ளிவீசிய பிடிஆர்!
மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரியாக ஆண்டிற்கு ரூ.23 ஆயிரம் கோடியை கொடுக்கும் தமிழ்நாட்டிற்கு வரி பகிர்வாக வெறும் ரூ.2 ஆயிரத்து 976 கோடியை கொடுப்பது நியாயமா? என்று பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழ்நாட்டில்...
மறுவரையறை அரசியலின் முக்கியத்துவம்! உடைத்துப் பேசும் சமஸ்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொகுதி மறுவரையின்போது தமிழ்நாட்டிற்கு ஒரு சதவீத தொகுதிகள் கூட குறையாது என்று சொல்லாதது ஏன் என்று பத்திரிகையாளர் சமஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.தொகுதி மறுவரையறையை மேலும் 25 ஆண்டுகளுக்கு...
கலைஞர், எம்ஜிஆர், வரிசையில் ஸ்டாலின்! இந்திய கூட்டாட்சி பயணத்தில் மைல்கல்!
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தை முன்னெடுத்தன் மூலம் மாநில சுயாட்சிக்கான போராட்டத்தில் கலைஞர், எம்ஜிஆர் வரிசையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைந்துள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் சமஸ் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பில் நடைபெற்ற தொகுதி...
இது வெறும் சந்திப்பு அல்ல! பாஜகவுக்கு மரண அடி! உடைத்துப் பேசும் ஆழி செந்தில்நாதன்!
தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் இந்தியா அனைத்து மக்களுக்குமான ஒரு நாடாக இருக்குமா? என்கிற கேள்விக்கு பதில் தேடும் பயணத்தை முதலமைச்சர் தொடங்கியுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன்...
