saminathan

Exclusive Content

ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) தாள்-2 நிறைவு: 1.60 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு!

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்...

மகளிர் டி20 உலக கோப்பையை வெல்லப்போவது யார்?

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை 2026 இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா...

இயற்கை எரிவாயு (LNG) மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது ஒன்றிய அரசு!

இயற்கை எரிவாயு (LNG) விநியோகக் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி  ஒன்றிய...

பேசாத பொம்மைகளைப் பேச வைத்த பெருமை திராவிட இயக்கத்திற்கு உண்டு: கி.வீரமணி முழக்கம்! 

"இன்று சமூகத்தில் பலர் பேசாத பொம்மைகளாகவே உள்ளனர். ஆனால், பல காலகட்டங்களில்...

‘ஹங்கோவா’ பாடல் அப்டேட் வெளியிட்ட DC படக்குழு!

திரையுலகில் தனக்கென தனிமுத்திரை பதித்து வரும் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ்...

“சோபா வந்தவுடன் சிலர் சென்றுவிட்டனர்; ஆனால் இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் காவல் அரண்!” – உதயநிதி ஸ்டாலின் உருக்கம்..

"இன்றைக்குச் சில பேர் சோபா வந்த உடனே நம்மை விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள்....

உருவான அதிமுக – பாஜக கூட்டணி! லஷ்மி சொன்ன பகீர் தகவல்கள்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது முழுக்க முழுக்க கூட்டணி தொடர்பான சந்திப்பு என்று பத்திரிகையாளர் லஷ்மி சுப்ரமணியன் உறுதிபட தெரிவித்துள்ளார்.டெல்லியில் அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி...

தமிழ்நாடு இல்லைனா! டில்லியே இல்லை! தரவுகளுடன் ஜீவசகாப்தன்!

தமிழகம் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னிலை வகிப்பதாகவும், நாட்டிற்கு ஏற்றுமதி மூலமாகவும் அதிக வருவாய் ஈட்டித்தருவதாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குறிப்பிட்டுள்ளார். எனினும் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு மிகவும் குறைவான நிதியையே...

கொங்குநாடு அழியுதே! நிர்மலா கண்ணீர்! ஆதாரங்களை அள்ளிவீசிய பிடிஆர்!

மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரியாக ஆண்டிற்கு ரூ.23 ஆயிரம் கோடியை கொடுக்கும் தமிழ்நாட்டிற்கு வரி பகிர்வாக வெறும் ரூ.2 ஆயிரத்து 976 கோடியை கொடுப்பது நியாயமா? என்று பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழ்நாட்டில்...

மறுவரையறை அரசியலின் முக்கியத்துவம்! உடைத்துப் பேசும் சமஸ்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொகுதி மறுவரையின்போது தமிழ்நாட்டிற்கு ஒரு சதவீத தொகுதிகள் கூட குறையாது என்று சொல்லாதது ஏன் என்று பத்திரிகையாளர் சமஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.தொகுதி மறுவரையறையை மேலும் 25 ஆண்டுகளுக்கு...

கலைஞர், எம்ஜிஆர், வரிசையில் ஸ்டாலின்! இந்திய  கூட்டாட்சி பயணத்தில் மைல்கல்!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தை முன்னெடுத்தன் மூலம் மாநில சுயாட்சிக்கான போராட்டத்தில் கலைஞர், எம்ஜிஆர் வரிசையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைந்துள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் சமஸ் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பில் நடைபெற்ற தொகுதி...

இது வெறும் சந்திப்பு அல்ல! பாஜகவுக்கு மரண அடி! உடைத்துப் பேசும் ஆழி செந்தில்நாதன்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் இந்தியா அனைத்து மக்களுக்குமான ஒரு நாடாக இருக்குமா? என்கிற கேள்விக்கு பதில் தேடும் பயணத்தை முதலமைச்சர் தொடங்கியுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன்...