saminathan

Exclusive Content

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!

விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...

“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...

​ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: அரவிந்த சிதம்பரம், பிரணவுக்கு, முதலமைச்சர் வாழ்த்து!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் பட்டம் வென்ற தமிழக வீரர்கள் அரவிந்த் சிதம்பரம், பிரணவ் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2-வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – மறுஆய்வு மனு தள்ளுபடி!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரி ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைய மூட கடந்த 2018 மே 28-ம்...

ரூ.20 கோடியை சொத்தாட்சியரிடம் செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது… ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவு!

ரூ.20 கோடியை சொத்தாட்சியரிடம் செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது என ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் பலருக்கு கடனாக பணம் கொடுத்ததில் நிதி இழப்பு...

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு: நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு!

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க காவல்துறையினர் 2 தனிப்படைகளை அமைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.சென்னையில் அண்மையில் பிராமணர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு...

3 அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள்… தமிழக அரசு அறிவிப்பு!

பெரம்பலூர், வாணியம்பாடி, அணைக்கட்டு ஆகிய  3 அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக மருத்துவம் –மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு,...

பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தத்திற்கு பிடிவாரண்ட்… கோவை கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவு

பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, கோவை கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாஜக மாநில பொதுச்செயலாளராக இருப்பவர் ஏ.பி.முருகானந்தம். இவருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு ஞான செளந்தரி என்பவருடன் திருமணம்...