saminathan

Exclusive Content

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!

விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...

“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...

​ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...

சென்னையில் ரூ.57000-க்கும் கீழ் சரிந்த ஆபரணத்தங்கம் விலை!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,080 ரூபாய் குறைந்து 56,680 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.சென்னையில் கடந்த சில மாதங்களாக ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து, சவரன் ரூ. 59 ஆயிரத்தை...

ஏர் இந்தியாவுடன் இணைந்த விஸ்தாரா… கடைசி விமானத்திற்கு பிரியாவிடை கொடுத்த பணியாளர்கள்!

விஸ்தாரா விமான நிறுவனம், ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைந்துள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் கடைசி விமானத்திற்கு பணியாளர்கள் ஒன்றாக நின்று பிரியாவிடை கொடுத்துள்ளனர்.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர்இந்தியா நிறுவனத்தை அண்மையில் டாடா...

கோவை அருகே ஓடும் காரில் திடீர் தீ விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 2 பயணிகள்!

கோவை அருகே ஓடும் காரில் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் துளசிமணி. பழைய இரும்பு வியாபாரம் செய்து வரும்...

சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

தொடர் மழை காரணமாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுவங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்...

நாகை மீனவர்கள் 12 பேர் சிறைப்பிடிப்பு… இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில நாட்களாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும்...

சென்னையில் இன்று பள்ளிகள் – கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்

சென்னை மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக...