saminathan
Exclusive Content
தமிழக காவல் துறையில் 57 உதவி ஆய்வாளர்களுக்கு ஆய்வாளர்களாக பதவி உயர்வு – டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு!
தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் 57 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு...
தனியார் பள்ளிகளிடம் ₹100 கோடிக்கு மேல் மெகா மோசடி: 59 பள்ளிகள் புகாரளித்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு விசாரணை தீவிரம்!
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளிடம் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத்...
ரூ.25,000 கோடி மதிப்புள்ள கரூர் கோவில் நிலங்கள் பத்திரப்பதிவு விவகாரம் – உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர முறையீடு!
கரூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோவில்களுக்குச் சொந்தமான சுமார் 25,000 கோடி...
கரிசல் நிலத்தின் மூத்த எழுத்தாளர் பூமணி மறைவு: முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்!
கரிசல் நிலத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான திரு. பூமணி அவர்களின் மறைவுச்...
டெல்லியில் கவிப்பேரரசு வைரமுத்துவை நேரில் சந்தித்து வைகோ வாழ்த்து: “விருது வழங்கப்பட்டதன் மூலம் ஞானபீட விருதுக்கே பெருமை!”
இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான 'ஞானபீட விருது' பெற உள்ள...
போலி நம்பர் பிளேட்டுடன் வலம் வந்த தவெக பிரமுகர்: தொழிலதிபர் வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் கார் பறிமுதல்!
உறவினர் தகராறில் தொழிலதிபர் வீட்டிற்குள் புகுந்து கட்டையால் தாக்கி கொலை மிரட்டல்...
120 நாளில் பெண்களுக்கு எதிராக 110 வன்முறைகள்… தடுக்க முடியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்யுங்கள்… ஆந்திர அரசு மீது, ரோஜா காட்டம்
ஆந்திராவில் தெலுங்குதேசம் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற 120 நாட்களில் பெண்களுக்கு எதிராக 110 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், குற்றங்களை தடுக்க முடியாவிட்டால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்றும் முன்னாள் அமைச்சர் ரோஜா...
வீட்டுவசதி வாரியத்திற்கு இடம் வழங்கியவர்களுக்கு, மீண்டும் நிலம் ஒப்படைப்பு… பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வீட்டுவசதி திட்டத்திற்கு இடம் வழங்கியவர்களுக்கு, மீண்டும் அந்த நிலங்ளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்படைத்தார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வரின்...
பஹ்ரைனில் கைதான 28 தமிழக மீனவர்களின் தண்டனைக்காலம் குறைப்பு!
பஹ்ரைன் கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்களுக்கான தண்டனை காலம் 6 மாதத்தில் இருந்து 3 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டம் இடிந்தகரையை சேர்ந்த 28 மீனவர்கள், ஈரான் நாட்டில்...
உத்தரப்பிரதேச மதரசா பள்ளிகள் கல்வி வாரிய சட்டம் செல்லும்… உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
உத்தரப்பிரதேச மாநில மதரசா பள்ளிகள் கல்வி வாரிய சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது மதரஸா பள்ளிகள் கல்வி...
ஐ.பி.எஸ். அதிகாரிக்கு மிரட்டல்… மத்திய அமைச்சர் குமாரசாமி மீது வழக்குப்பதிவு!
ஐ.பி.எஸ். அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் குமாரசாமி மீது பெங்களுரு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்மத்திய அமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி கடந்த 2006 முதல் 2008ஆம்...
1500 கி.மீ பயணித்து தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்த மாதங்கி ரோந்து கப்பல்
இந்திய கடற்படைக்கு சொந்தமான தானியங்கி ரோந்து கப்பல் மும்பையில் இருந்து 1500 கிலோ மீட்டர் பயணித்து வெற்றிகரமாக தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது.‘மத்திய அரசின் சாகர்மாலா பரிக்ரமா திட்டத்தின் கீழ் சாகர் டிபென்ஸ் இன்ஜினியரிங்...
