saminathan
Exclusive Content
திருச்சியில் தவெக அலுவலகத்தில் தீ வைப்பு… பாதுகாப்பு கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையீடு
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே...
”வனிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெறுக” – முதல்வர் வலியுறுத்தல்
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற...
வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல்காந்தி கண்டனம்
2026 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை வணிக சிலிண்டர் விலை ரூ.1380...
மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி
மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர்...
கொடைக்கானல் – சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் தர்ணா
கொடைக்கானலில் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக...
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!
தமிழ்நாட்டில் மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக...
120 நாளில் பெண்களுக்கு எதிராக 110 வன்முறைகள்… தடுக்க முடியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்யுங்கள்… ஆந்திர அரசு மீது, ரோஜா காட்டம்
ஆந்திராவில் தெலுங்குதேசம் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற 120 நாட்களில் பெண்களுக்கு எதிராக 110 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், குற்றங்களை தடுக்க முடியாவிட்டால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்றும் முன்னாள் அமைச்சர் ரோஜா...
வீட்டுவசதி வாரியத்திற்கு இடம் வழங்கியவர்களுக்கு, மீண்டும் நிலம் ஒப்படைப்பு… பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வீட்டுவசதி திட்டத்திற்கு இடம் வழங்கியவர்களுக்கு, மீண்டும் அந்த நிலங்ளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்படைத்தார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வரின்...
பஹ்ரைனில் கைதான 28 தமிழக மீனவர்களின் தண்டனைக்காலம் குறைப்பு!
பஹ்ரைன் கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்களுக்கான தண்டனை காலம் 6 மாதத்தில் இருந்து 3 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டம் இடிந்தகரையை சேர்ந்த 28 மீனவர்கள், ஈரான் நாட்டில்...
உத்தரப்பிரதேச மதரசா பள்ளிகள் கல்வி வாரிய சட்டம் செல்லும்… உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
உத்தரப்பிரதேச மாநில மதரசா பள்ளிகள் கல்வி வாரிய சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது மதரஸா பள்ளிகள் கல்வி...
ஐ.பி.எஸ். அதிகாரிக்கு மிரட்டல்… மத்திய அமைச்சர் குமாரசாமி மீது வழக்குப்பதிவு!
ஐ.பி.எஸ். அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் குமாரசாமி மீது பெங்களுரு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்மத்திய அமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி கடந்த 2006 முதல் 2008ஆம்...
1500 கி.மீ பயணித்து தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்த மாதங்கி ரோந்து கப்பல்
இந்திய கடற்படைக்கு சொந்தமான தானியங்கி ரோந்து கப்பல் மும்பையில் இருந்து 1500 கிலோ மீட்டர் பயணித்து வெற்றிகரமாக தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது.‘மத்திய அரசின் சாகர்மாலா பரிக்ரமா திட்டத்தின் கீழ் சாகர் டிபென்ஸ் இன்ஜினியரிங்...
