saminathan
Exclusive Content
திருடியவனே திருடன் திருடன் என கத்தும் பழைய டெக்னிக் பழசாகல” – மார்க்சிஸ்ட் தலைவர் ஓப்பன் டாக்!
"தவறு செய்தவர்களே, மற்றவர்கள் மீது பழியைப் போட்டுத் தப்பிக்க முயலும் பழைய...
மேற்கு ஆசியாவில் உச்சகட்டப் பதற்றம்: ஓமன், பஹ்ரைன் மீது ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) அதிரடித் தாக்குதல்!
மேற்கு ஆசியாவில் (மத்திய கிழக்கு நாடுகள்) போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும்...
பசு, கன்றுகளை வெட்ட தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
தமிழகத்தில் பக்ரீத் உள்ளிட்ட எந்த நாட்களிலும் பசு மற்றும் கன்றுகளை வெட்டக்கூடாது...
“அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டவர்களின் தலையீடா?” – தமிழக அரசுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம்!
தமிழகத்தில் தற்போது மிக அசாதாரணமான சூழல் நிலவி வருவதாகவும், எதிர்க்கட்சிகளை நோக்கி...
“ஆண்களுக்குப் பாதுகாப்பு தரமாட்டீங்களா?” – பரமக்குடியில் பெண் போலீசாரிடம் போதையில் ரகளை செய்த தவெக வழக்கறிஞர் அதிரடி கைது!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், "பெண்களுக்கு மட்டும்தான் பாதுகாப்பு தருவீர்களா, ஆண்களுக்குத் தரமாட்டீர்களா?"...
“தங்கமும் வேண்டாம், சீரும் வேண்டாம்; எங்களுக்கு எஸ்டி சான்றிதழ் கொடுங்கள்!” – திருத்துறைப்பூண்டியில் பழங்குடியினர் போராட்டம்!
"அரசு அறிவித்துள்ள தாய்மாமன் சீரோ, தங்கமோ எங்களுக்கு வேண்டாம்; அதற்குப் பதிலாக...
திருவண்ணாமலை மகா தீபத்தின்போது 11,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி – ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்
திருவண்ணாமலை மகா தீபத்தின்போது 11,500 பக்தர்களுக்கும், கார்த்திகை பரணி தீபத்தின்போது 7500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா...
செஞ்சி அருகே ஆற்றுப்பாலம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து… ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆற்று பாலத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 15 பேர் காயம் அடைந்தனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரகலாதன்....
மனைவியிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டல்… அதிமுக பிரமுகர் உள்பட இருவர் கைது
திருவாரூரில் மனைவியை துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.திருவாரூர் நகராட்சி 27-வது வார்டு பகுதியில் வசித்து வருபவர் ரங்கநாதன். இவரது மகன் பாலாஜி. இவர்...
“முதல்வர் மருந்தகம்” அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு – தமிழ்நாடு அரசு!
“முதல்வர் மருந்தகம்” அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அன்று சுதந்திர தினவிழா...
நாட்டின் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்தியாவில் சக்திவாய்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பட்டியலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டாப்-10க்குள் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.இந்தியா டுடேவின் நவம்பர் மாத இதழில் இந்தியாவின் அதிகார சபை என்ற தலைப்பில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில்...
நவ. 6 முதல் ஆவடியில் இருந்து சென்டரலுக்கு புதிய ரயில் சேவை!
ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வரும் 6ஆம் தேதி முதல் புதிதாக மின்சார ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.இது தொடர்பாக தென்னக ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வண்டி...
