saminathan
Exclusive Content
மாமல்லபுரம்: சுட்டெரிக்கும் வெயிலால் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய கடற்கரை கோயில்
மாமல்லபுரத்தில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக சுற்றுலா பயணிகளின்றி கடற்கரை கோயில் வெறிச்சோடி...
நெஞ்சை பதரவைக்கும் காட்சி… ராட்சத பாரையால் உருக்குளைந்த வாகனம்….
சீனாவில் ராட்சத பாறை விழுந்து சரக்கு வாகனம் உருகுளைந்த வீடியோ நெஞ்சை...
நாட்டை பிளவுபடுத்த பார்க்கிறார் மோடி – முத்தரசன் குற்றச்சாட்டு
நாட்டின் பிரதமர் என்கிற மிக உயர்ந்த பொறுப்பை உணராமல் நாட்டை பிளவுபடுத்தக்கூடிய...
ஐபிஎல் போட்டியை காண செல்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் – மெட்ரோ நிர்வாகம்
ஐபிஎல் போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ...
கனடாவில் வேலை…ஆசை வார்த்தையால் ரூ.5 லட்சத்தை பறிகொடுத்த நபர்? நடந்தது என்ன?
சென்னை வடபழனியில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.5 லட்சம்...
திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் – வைகோ நம்பிக்கை
திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என மதிமுக...
பிச்சைக்காரரைக்கூட விட்டுவைக்கல… அதிக வட்டி தருவதாக ரூ.1.95 கோடி மோசடி… 69 பேருக்கு திவால் நோட்டீஸ் அனுப்பிய தொழிலதிபர்!
தெலங்கானாவில் பிச்சைக்காரர் உள்பட 69 பேரிடம் 1.95 கோடி கடன் பெற்று, பணத்தை கடனை திருப்பி தர முடியாது என வக்கில் நோட்டீஸ் அனுப்பிய தொழிலதிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம்...
நண்பர்களின் சவாலை ஏற்று பட்டாசு மீது அமர்ந்த தொழிலாளி… சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்!
பெங்களுரில் நண்பர்கள் விடுத்த சவாலை ஏற்று பட்டாசு மீது அமர்ந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு பெங்களூரு கோணன்குண்டே பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சபரி (32 வயது)....
அக்டோபர் மாதத்தில் 90.83 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணம்!
கடந்த அக்டோபர் மாதத்தில் 90.83 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொண்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2024ஆம் ஆண்டு...
“தமிழ் குறித்து எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” – அமைச்சர் கீதா ஜீவன்!
தமிழ் குறித்து தமிழக அரசுக்கு எவரும் பாடம் எடுத்து கூச்சல் போட வேண்டியதில்லை என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
விபத்தில் 2 பெண் போலீசார் பலி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு, ஆவடி காவல் ஆணையர் மறுப்பு
மதுராந்தகம் அருகே விபத்தில் உயிரிழந்த பெண் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோர் பணி நிமித்தமாக அங்கு செல்லவில்லை என்று ஆவடி காவல் ஆணையர் சங்கர் விளக்கம் அளித்துள்ளனர்.செங்கல்பட்டு அருகே இன்று அதிகாலை...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 27 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 27 பேரின் நீதிமன்றக் காவல் வரும் 14ஆம் தேதி வரை நீட்டித்து எழும்பூர் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்...
