saminathan
Exclusive Content
வயநாடு மண் சரிவு: 6 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட கடைசி உடல் – பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே உள்ள கள்ளாடி பகுதியில்,...
அரியலூரில் போராடிய பள்ளி மாணவிகள் மீது தடியடி: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில், டாஸ்மாக் கடையை மூடக்கோரி அறவழியில் போராட்டம்...
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக லயோலா மணி நியமனம்: முதல்வர் விஜய் உத்தரவு
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக தமிழக...
‘அம்மன்’ பட வாய்ப்பு என அழைப்பு… தனியார் விடுதியில் நடிகைக்கு நேர்ந்த பகீர்! போலி தயாரிப்பாளர் உள்பட 3 பேர் கைது!
சென்னையில் அம்மன் படம் எடுப்பதாகக் கூறி, சின்னத்திரை நடிகை ஒருவரைத் தனியார்...
“வாய்க்கு வந்ததை பேசுவதற்குக் பெயர் தலைவர் அல்ல” – தவெக தலைவர் விஜய்க்கு செல்லூர் ராஜு ஆவேச சவால்!
மதுரையில் நடைபெற்ற அண்ணா தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்...
தவெக பொதுச்செயலாளருக்குச் செக்? ஆதிக்கம் செலுத்துகிறாரா ஆதவ் அர்ஜுனா? – உட்கட்சிக்குள் வெடிக்கும் புதிய சர்ச்சை!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசியல் நகர்வுகள் நாளுக்கு நாள் பல்வேறு...
பிச்சைக்காரரைக்கூட விட்டுவைக்கல… அதிக வட்டி தருவதாக ரூ.1.95 கோடி மோசடி… 69 பேருக்கு திவால் நோட்டீஸ் அனுப்பிய தொழிலதிபர்!
தெலங்கானாவில் பிச்சைக்காரர் உள்பட 69 பேரிடம் 1.95 கோடி கடன் பெற்று, பணத்தை கடனை திருப்பி தர முடியாது என வக்கில் நோட்டீஸ் அனுப்பிய தொழிலதிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம்...
நண்பர்களின் சவாலை ஏற்று பட்டாசு மீது அமர்ந்த தொழிலாளி… சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்!
பெங்களுரில் நண்பர்கள் விடுத்த சவாலை ஏற்று பட்டாசு மீது அமர்ந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு பெங்களூரு கோணன்குண்டே பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சபரி (32 வயது)....
அக்டோபர் மாதத்தில் 90.83 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணம்!
கடந்த அக்டோபர் மாதத்தில் 90.83 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொண்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2024ஆம் ஆண்டு...
“தமிழ் குறித்து எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” – அமைச்சர் கீதா ஜீவன்!
தமிழ் குறித்து தமிழக அரசுக்கு எவரும் பாடம் எடுத்து கூச்சல் போட வேண்டியதில்லை என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
விபத்தில் 2 பெண் போலீசார் பலி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு, ஆவடி காவல் ஆணையர் மறுப்பு
மதுராந்தகம் அருகே விபத்தில் உயிரிழந்த பெண் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோர் பணி நிமித்தமாக அங்கு செல்லவில்லை என்று ஆவடி காவல் ஆணையர் சங்கர் விளக்கம் அளித்துள்ளனர்.செங்கல்பட்டு அருகே இன்று அதிகாலை...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 27 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 27 பேரின் நீதிமன்றக் காவல் வரும் 14ஆம் தேதி வரை நீட்டித்து எழும்பூர் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்...
