saminathan

Exclusive Content

பட்ஜெட் தாக்கல் – முதலமைச்சர் விஜய் தலைமையில் ஜூலை 16-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

தமிழகத்தில் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள சூழலில், முதலமைச்சர் சி. ஜோசப்...

சொத்துக்காகக் கொடூரம்: மாமாவிற்கு ‘நாய் கொல்லும் விஷ ஊசி’ போட்டுப் படுகொலை செய்த மைத்துனன்!

ஆந்திர மாநிலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்காக, தனது சொந்த மாமாவிற்கு...

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை வழங்குவது அரசின் கொள்கை முடிவு: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடித் தீர்ப்பு!

மீன்பிடி தடைக்காலத்தின் போது மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது அரசின் கொள்கை...

பெரம்பூரில் புதிய எம்.எல்.ஏ. அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான விஜய், தனது சொந்த தொகுதியான...

“பாஜகவிற்குத் தமிழ்நாட்டில் வியாபாரமாகாததால் புதுக் கடை விரித்துள்ளனர்” – மேலூரில் சு. வெங்கடேசன் எம்பி சாடல்! ​

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு வியாபாரமாகவில்லை என்பதால்தான் தற்போது புதிய கடையை...

திருச்சியில் பயங்கரம்: 40 நாட்களில் 3-வது போதை ஊசி மரணம் – வாலிபர் சஞ்சய் உயிரிழப்பு குறித்து போலீஸார் விசாரணை!

திருச்சி மாநகரப் பகுதியில் போதை ஊசிப் பழக்கத்திற்கு இளைஞர்கள் அடுத்தடுத்து பலியாகி...

குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிப்பு

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால...

ராமேஸ்வரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை… மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திய ஏராளமான படகுகள் சேதம்!

ராமேசுவரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைத்திருந்த ஏராளமான விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில்...

தீபாவளி பண்டிகை விடுமுறை – வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு 33 ஆயிரம் பேர் வருகை

தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 33 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.தீபாவளி பண்டிகை கடந்த 31ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை...

ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு… அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலை. மாணவி!

ஈரானில் ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவி ஒருவர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரான் நாட்டில் பெண்களுக்கு பல்வேறு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்வப்போது...

ஸ்ரீநகர் சந்தையில் தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல்… பொதுமக்கள் உள்பட 12 பேர் காயம்

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் சந்தையில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்கியதில் 12 பேர் காயமடைந்தனர்.ஜம்மு - காஷ்மீரில் அண்மை காலமாக தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பாதுகாப்பு படையினர்...

திருச்சூர் பூரம் விழாவுக்கு செல்ல ஆம்புலன்ஸை பயன்படுத்திய விவகாரம்… மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு

திருச்சூர் பூரம் விழாவுக்கு செல்ல ஆம்புலன்ஸை பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பிரபல மலையாள நடிகரும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி மீது,...