saminathan
Exclusive Content
உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!
சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...
பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றம் – லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் அறிவிப்பு…
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக,...
மேற்கு வங்கம் – 142 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் பணி தீவிரம்…
மேற்கு வங்காளத்தில் நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக, 142...
அமைச்சர் கே.என்.நேரு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை – ஐகோர்ட் விளக்கம்
அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என...
மே 4க்கு முன் தவெக வேட்பாளர்களை சந்திக்க விஜய் திட்டம்!
மே 4 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற...
4.5 லிட்டர் விலக்கு – புதுச்சேரி மதுபானத்திற்கு பொருந்தாது – அரசு விளக்கம்
4.5 லிட்டர் விலக்கு - புதுச்சேரி மதுபானத்திற்கு பொருந்தாது என அரசு...
குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிப்பு
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால...
ராமேஸ்வரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை… மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திய ஏராளமான படகுகள் சேதம்!
ராமேசுவரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைத்திருந்த ஏராளமான விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில்...
தீபாவளி பண்டிகை விடுமுறை – வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு 33 ஆயிரம் பேர் வருகை
தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 33 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.தீபாவளி பண்டிகை கடந்த 31ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை...
ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு… அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலை. மாணவி!
ஈரானில் ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவி ஒருவர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரான் நாட்டில் பெண்களுக்கு பல்வேறு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்வப்போது...
ஸ்ரீநகர் சந்தையில் தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல்… பொதுமக்கள் உள்பட 12 பேர் காயம்
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் சந்தையில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்கியதில் 12 பேர் காயமடைந்தனர்.ஜம்மு - காஷ்மீரில் அண்மை காலமாக தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பாதுகாப்பு படையினர்...
திருச்சூர் பூரம் விழாவுக்கு செல்ல ஆம்புலன்ஸை பயன்படுத்திய விவகாரம்… மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு
திருச்சூர் பூரம் விழாவுக்கு செல்ல ஆம்புலன்ஸை பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பிரபல மலையாள நடிகரும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி மீது,...
