saminathan

Exclusive Content

ஒரு முட்டையின் விலை ரூ.6.70 ஆக உயர்வு – 55 ஆண்டு கால பண்ணை வரலாற்றில் முதல்முறை சாதனை!

தமிழக கோழிப்பண்ணை தொழிலின் 55 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத...

லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய மகளிர் அணி வரலாற்று வெற்றி: 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது!

கிரிக்கெட்டின் தாயகம் என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச்...

ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான...

அடுத்த வேட்டைக்குத் தயாராகும் சூரி.. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’.. நாளை வெளியாகும் அந்த முக்கிய அப்டேட்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் வலம் வரும் நடிகர்...

புதிய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி மாற்றம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க இனி ‘இது’ கட்டாயம்!

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு, இந்திய...

“மாவு வேணும்”னு கேட்டு உள்ளே போன கும்பல்.. தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பழவேற்காட்டில் பகீர்!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று,...

கேரளா ரயில் விபத்தில் உயிரிழந்த 4 தமிழர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி

கேரளாவில் விரைவு ரயில் மோதி உயிரிழந்த சேலத்தைச் சேர்ந்த 4 துப்புரவுப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...

சென்னை விமான நிலையத்திற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல்… விடிய விடிய நடைபெற்ற சோதனை

சென்னை விமான நிலையத்திற்கு நள்ளிரவில் வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, அதிகாரிகள் விடிய விடிய நடத்திய சோதனையில் அது புரளி என்பது தெரியவந்துள்ளது.சென்னை விமான நிலையத்தில் கடந்த வாரத்தில் பல்வேறு விமானங்களுக்கு வெடி...

தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்… சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

தீபாவளி பண்டிகை முடிந்து ஏராளமானோர் சென்னை திரும்புவதால் பரனூர், விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகை கடந்த 31ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், தமிழகத்தில்  4 நாட்கள் தொடர் விடுமுறை...

ஈரோட்டில் பிறந்து 50 நாட்களே ஆன பெண் குழந்தை விற்பனை…  5 பேரை பிடித்து விசாரணை!

ஈரோட்டில் பிறந்து 50 நாட்களே ஆன பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக குழந்தையின் தாய் உள்ளிட்ட 5 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்தவர்...

பிரபல இயக்குனர் தற்கொலை; இயக்கிய படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்ததால் விபரீத முடிவு

கன்னட திரையுலகின் பிரபல திரைப்பட இயக்குனர் குருபிரசாத் அவரது பெங்களூரு வீட்டில் தூக்கில் தற்கொலை. பல நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் உடல் அழுகிய நிலையில் இன்று கண்டுபிடிப்பு.கன்னட திரையுலகின்...

நீலகிரி மாவட்டத்தில் கனமழை – மலைரயில் சேவை ரத்து!

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் உதகை - மேட்டுப்பாளையம் இடையே இன்று மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மலைரயில் சேவை இயக்கப்பட்டு...