saminathan

Exclusive Content

உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...

பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றம் – லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் அறிவிப்பு…

இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக,...

மேற்கு வங்கம் – 142 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் பணி தீவிரம்…

மேற்கு வங்காளத்தில்  நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக, 142...

அமைச்சர் கே.என்.நேரு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை – ஐகோர்ட் விளக்கம்

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என...

மே 4க்கு முன் தவெக வேட்பாளர்களை சந்திக்க விஜய் திட்டம்!

மே 4 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற...

4.5 லிட்டர் விலக்கு – புதுச்சேரி மதுபானத்திற்கு பொருந்தாது – அரசு விளக்கம்

4.5 லிட்டர் விலக்கு - புதுச்சேரி மதுபானத்திற்கு பொருந்தாது என அரசு...

கம்ப்யூட்டர் ‘ஜாப் ஓர்க்’ தருவதாக கூறி ரூ.1.20 கோடி மோசடி.. 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மோசடி நபர் பெங்களூரில் கைது!

ஈரோட்டில், கம்ப்யூட்டர் ‘ஜாப் ஓர்க்’ தருவதாக கூறி, 1 கோடியே 20 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த வழக்கில், 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் பெங்களூரில் கைது செய்தனர்.சேலம்...

வக்பு வாரிய நிலங்களை புறவாசல் வழியாக பறிக்க பாஜக அரசாங்கம் சதி… தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் அல் அமீன் குற்றச்சாட்டு

9 லட்சம் ஏக்கர் வக்பு வாரிய நிலங்களை புறவாசல் வழியாக பறித்து பெரும் பணக்காரர்களிடம் வழங்குவதற்காக பாஜக அரசாங்கம் சதி செய்வதாக தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் அல் அமீன் குற்றம்சாட்டியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில்...

மும்பை டெஸ்ட் போட்டி : வலுவான நிலையில் இந்திய அணி!

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு, 171 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி...

கேரளாவில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 4 தமிழர்கள் பலி

கேரள மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி தமிழ்நாட்டை சேர்ந்த  2 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.சேலத்தை சேர்ந்த லட்சுமணன், ராணி, வள்ளி உள்ளிட்ட 4 பேர் கேரள மாநிலத்தில் ரயில்வேயில்...

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை 

நெல்லை மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில்...

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை திட்டமிட்டே தாமதப்படுத்துவதா? – ராமதாஸ்

பாடத்திட்ட மாற்றத்தை காரணம் காட்டி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தையும் தாமதப்படுத்துவதை ஏற்க முடியாது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்...