saminathan
Exclusive Content
உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!
சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...
பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றம் – லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் அறிவிப்பு…
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக,...
மேற்கு வங்கம் – 142 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் பணி தீவிரம்…
மேற்கு வங்காளத்தில் நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக, 142...
அமைச்சர் கே.என்.நேரு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை – ஐகோர்ட் விளக்கம்
அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என...
மே 4க்கு முன் தவெக வேட்பாளர்களை சந்திக்க விஜய் திட்டம்!
மே 4 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற...
4.5 லிட்டர் விலக்கு – புதுச்சேரி மதுபானத்திற்கு பொருந்தாது – அரசு விளக்கம்
4.5 லிட்டர் விலக்கு - புதுச்சேரி மதுபானத்திற்கு பொருந்தாது என அரசு...
தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின்...
சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை அறிகுறி… அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை
சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிக்கு குரங்கம்மை அறிகுறி தென்பட்டதால் அவர் திருச்சி அரசு மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.438 கோடிக்கு மதுவிற்பனை
தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தல் 2 நாட்களில் ரூ.438 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தீபாவளி பண்டிகை கடந்த வியாழக்கிழமை அன்று கொண்டாடப்பட்ட நிலையில், இதனையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை...
ஜெகன் மோகன் ரெட்டி தாயாரை கொல்ல சதி?… ஷர்மிளாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தயார் என பவன் கல்யாண் உறுதி
உங்கள் அண்ணன் ஆட்சியில் பாதுகாப்பு கிடைக்காவிட்டாலும் எங்கள் ஆட்சியில் முழு பாதுகாப்பு வழங்குவோம் என்று ஆந்திரா காங்கிரஸ் தலைவர் ஷர்மிளாவிற்கு துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.தெலுங்கு தேச கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக...
குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி
குற்றால அருவிகளில் நீர்வத்து சீரானதால் அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலை பரவலாக கனமழை பெய்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம்...
உலகளாவிய மையம் – சுற்றுச்சூழல் அனுமதி கோரிய செயிண்ட் கோபைன் நிறுவனம்
சென்னை ஒரகடத்தில் ரூ.2,858 கோடி மதிப்பீட்டில் உலகளாவிய மையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதிகோரி செயிண்ட் கோபைன் நிறுவனம், தமிழக அரசிடம் விண்ணப்பித்துள்ளது.சென்னை ஒரகடம் சிப்காட் தொழில் பூங்காவில் ரூ.2,858 கோடி மதிப்பீட்டில் உலகளாவிய...
