saminathan

Exclusive Content

2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து...

2026 தேர்தல் – விழுப்புரம் வானூர் தொகுதியில் போலீஸ் தடியடி…

விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றமான...

தேர்தல் 2026: சென்னையிலுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

சென்னையில் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் அனைத்தும்  மூன்று...

மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு

தமிழ் நாட்டில் மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன....

2026 தேர்தல் – அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததால் தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்…

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி...

தேர்தல் 2026: கள்ளக்குறிச்சியில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு

ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிராமத்தில் 1 மணி நேரமாக...

சினிமா புகழை வைத்து அரசியலில் ஜெயித்துவிடலாம் என எண்ணுவது தவறு – ஹெச்.ராஜா 

சினிமாவில் புகழ் பெற்றிருப்பதை வைத்து அரசியலில் ஜெயித்துவிடலாம் என எண்ணுவது தவறு என்று தமிழக பாஜக பொறுப்பாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.கும்பகோணம் அருகில் உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் தமிழக பாஜக பொறுப்பாளர் எச்.ராஜா...

காரின் ஆவணத்தை கேட்டதால் ஆத்திரம்… காவல் நிலையத்திற்கு ஆதரவாளர்களை திரட்டி வந்த த.வெ.க நிர்வாகி 

கொடைரோடு அருகே காரின் ஆவணத்தை கொண்டுவரச் சொன்ன போலீசார் தொண்டர்களை திரட்டிக்கொண்டு காவல் நிலையத்திற்கு வந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகியால் பரபரப்புதிண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அழகம்பட்டி கிராமத்தில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்காக...

சிக்னலுக்காக நின்ற புறநகர் ரயிலில் திடீரென விழுந்து வெடித்த ராக்கெட் பட்டாசு… பயணிகள் அதிர்ச்சி

சென்னை கொருக்குப்பேட்டையில் சிக்னலுக்காக நின்ற புறநகர் ரயிலின் கடைசி பெட்டியில், திடீரென ராக்கெட் பட்டாசு விழுந்து வெடித்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.சென்னை சென்டரலில் இருந்து இன்று கும்மிடிப்பூண்டி நோக்கி மின்சார ரயில் ஒன்று...

நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 1,058 பேர் மீது வழக்குப்பதிவு

தீபாவளி பண்டிகையையொட்டி நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 1,058 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை...

சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக 12,846 பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகை முடிந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக நாளை முதல் வரும் 4ஆம் தேதி வரை 12,846 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அரசுப்போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள...

சிக்கமகளூரு தேவிரம்மன் கோவில் திருவிழா கோலாகலம்… 3000 அடி உயர மலைமீது ஏறி ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

கர்நாடக மாநிலம் சிக்கமகளுரு மாவட்டத்தில் தேவிரம்மன் கோவில் திருவிழாவையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 3000 அடி உயர மலை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்தனர்.கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் பின்டுகா கிராமத்தில் புகழ்பெற்ற...