saminathan

Exclusive Content

ஒரு முட்டையின் விலை ரூ.6.70 ஆக உயர்வு – 55 ஆண்டு கால பண்ணை வரலாற்றில் முதல்முறை சாதனை!

தமிழக கோழிப்பண்ணை தொழிலின் 55 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத...

லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய மகளிர் அணி வரலாற்று வெற்றி: 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது!

கிரிக்கெட்டின் தாயகம் என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச்...

ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான...

அடுத்த வேட்டைக்குத் தயாராகும் சூரி.. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’.. நாளை வெளியாகும் அந்த முக்கிய அப்டேட்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் வலம் வரும் நடிகர்...

புதிய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி மாற்றம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க இனி ‘இது’ கட்டாயம்!

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு, இந்திய...

“மாவு வேணும்”னு கேட்டு உள்ளே போன கும்பல்.. தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பழவேற்காட்டில் பகீர்!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று,...

சினிமா புகழை வைத்து அரசியலில் ஜெயித்துவிடலாம் என எண்ணுவது தவறு – ஹெச்.ராஜா 

சினிமாவில் புகழ் பெற்றிருப்பதை வைத்து அரசியலில் ஜெயித்துவிடலாம் என எண்ணுவது தவறு என்று தமிழக பாஜக பொறுப்பாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.கும்பகோணம் அருகில் உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் தமிழக பாஜக பொறுப்பாளர் எச்.ராஜா...

காரின் ஆவணத்தை கேட்டதால் ஆத்திரம்… காவல் நிலையத்திற்கு ஆதரவாளர்களை திரட்டி வந்த த.வெ.க நிர்வாகி 

கொடைரோடு அருகே காரின் ஆவணத்தை கொண்டுவரச் சொன்ன போலீசார் தொண்டர்களை திரட்டிக்கொண்டு காவல் நிலையத்திற்கு வந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகியால் பரபரப்புதிண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அழகம்பட்டி கிராமத்தில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்காக...

சிக்னலுக்காக நின்ற புறநகர் ரயிலில் திடீரென விழுந்து வெடித்த ராக்கெட் பட்டாசு… பயணிகள் அதிர்ச்சி

சென்னை கொருக்குப்பேட்டையில் சிக்னலுக்காக நின்ற புறநகர் ரயிலின் கடைசி பெட்டியில், திடீரென ராக்கெட் பட்டாசு விழுந்து வெடித்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.சென்னை சென்டரலில் இருந்து இன்று கும்மிடிப்பூண்டி நோக்கி மின்சார ரயில் ஒன்று...

நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 1,058 பேர் மீது வழக்குப்பதிவு

தீபாவளி பண்டிகையையொட்டி நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 1,058 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை...

சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக 12,846 பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகை முடிந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக நாளை முதல் வரும் 4ஆம் தேதி வரை 12,846 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அரசுப்போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள...

சிக்கமகளூரு தேவிரம்மன் கோவில் திருவிழா கோலாகலம்… 3000 அடி உயர மலைமீது ஏறி ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

கர்நாடக மாநிலம் சிக்கமகளுரு மாவட்டத்தில் தேவிரம்மன் கோவில் திருவிழாவையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 3000 அடி உயர மலை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்தனர்.கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் பின்டுகா கிராமத்தில் புகழ்பெற்ற...