saminathan
Exclusive Content
விவசாயிகள் மகிழ்ச்சி: ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை அதிரடி உயர்வு – குவிண்டால் ₹17,777-க்கு விற்பனை!
தமிழகத்தின் முன்னணி மஞ்சள் சந்தையான ஈரோட்டில், மஞ்சளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே...
விளாத்திகுளம் வழக்கு: தூக்கு தண்டனையை உறுதி செய்யும் மனுவில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு அதிரடி உத்தரவு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற...
பயிர் கடன் தள்ளுபடியில் ₹83 லட்சம் முறைகேடு: பணி ஓய்வு பெற இருந்த கூட்டுறவு சங்க செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் ரூ.83...
மதுக்கடையை மூடக்கோரிப் போராடிய மாணவிகள் மீது தாக்குதலா? தவெக அரசை ‘கொடுங்கோன்மை’ எனச் சாடிய சீமான்!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, பள்ளி செல்லும் வழியில் இருந்த டாஸ்மாக்...
WEIGHTAGE முறையால் பாதிக்கப்பட்ட 2013 தகுதித் தேர்வு ஆசிரியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தலைமைச் செயலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு!
கடந்த 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றும்,...
மாடு,ஆடு பலி உச்ச நீதிமன்ற இடைக்கால தடை: தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் பண்டிகை நாட்கள் மற்றும் இதர நாட்களில் பொது இடங்களில் விலங்குகளைப்...
12 நாகை மீனவர்கள் சிறைபிடிப்பு … வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 நாகை மீனவர்களையும், அவர்களது படகையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள்...
கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி மீது சரமாரி தாக்குதல்…. உடற்கல்வி ஆசிரியர் கைது
கிருஷ்ணகிரி அருகே கைக்கடிகாரத்தை திருடியதாக பள்ளி மாணவியை தாக்கிய விவகாரத்தில் தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் - பாகலூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த...
சென்னைக்கு வந்த 3 விமானங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு
இலங்கை உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வந்த 3 விமானங்களில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ-மெயில் முலம் மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு இன்று ஒரு மர்ம...
செல்பி மோகத்தால் அருவியில் தவறி விழுந்த இளம்பெண்… 12 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்பு
கர்நாடக மாநிலத்தில் அருவியில் தவறி விழுந்த இளம்பெண் 12 மணி நேரத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகா மாநிலம் துமகூர் மாவட்டம் சிவராமபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயதான இளம்பெண்...
சொத்து வரி விதிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்… சேலம் மாநகராட்சி பில் கலெக்டர் கைது
சேலத்தில் புதிய வீட்டிற்கு சொத்துவரி விதிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரி வசூலிப்பாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.சேலம் மாநகராட்சி 5வது கோட்டம் மிட்டாப்புதூர், ஆண்டிச்சி நகரை சேர்ந்தவர் சண்முகன்...
நவம்பர் 1-ல் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக...
