saminathan
Exclusive Content
அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’ – ராகுல் காந்தி தாக்கு…
அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என...
தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...
ஈரானின் யுரேனியம் இருப்பை எங்கேயும் மாற்றமுடியாது – ஈரான் திட்டவட்டம்
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் ராணுவம், ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய எரிசக்தி...
”இரட்டை இலை சின்னம்… பாஜக சின்னமாக மாறிவிட்டது” – திருமாவளவன் விமர்சனம்…
இரட்டை இலை சின்னம் இனி அதிமுக சின்னம் அல்ல அது பாஜகவின்...
தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்
அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகளை நிரந்தர கட்டிடங்களில் அமைக்க...
அதிமுகவினர் ரூ.10,000 செக் விநியோகம் – நீதிமன்றத்தில் வழக்கு
தேர்தலை முன்னிட்டு ரூ.2,000, ரூ.10,000 என குறிப்பிட்டு காசோலை போல அச்சடிக்கப்பட்ட...
12 நாகை மீனவர்கள் சிறைபிடிப்பு … வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 நாகை மீனவர்களையும், அவர்களது படகையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள்...
கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி மீது சரமாரி தாக்குதல்…. உடற்கல்வி ஆசிரியர் கைது
கிருஷ்ணகிரி அருகே கைக்கடிகாரத்தை திருடியதாக பள்ளி மாணவியை தாக்கிய விவகாரத்தில் தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் - பாகலூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த...
சென்னைக்கு வந்த 3 விமானங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு
இலங்கை உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வந்த 3 விமானங்களில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ-மெயில் முலம் மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு இன்று ஒரு மர்ம...
செல்பி மோகத்தால் அருவியில் தவறி விழுந்த இளம்பெண்… 12 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்பு
கர்நாடக மாநிலத்தில் அருவியில் தவறி விழுந்த இளம்பெண் 12 மணி நேரத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகா மாநிலம் துமகூர் மாவட்டம் சிவராமபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயதான இளம்பெண்...
சொத்து வரி விதிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்… சேலம் மாநகராட்சி பில் கலெக்டர் கைது
சேலத்தில் புதிய வீட்டிற்கு சொத்துவரி விதிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரி வசூலிப்பாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.சேலம் மாநகராட்சி 5வது கோட்டம் மிட்டாப்புதூர், ஆண்டிச்சி நகரை சேர்ந்தவர் சண்முகன்...
நவம்பர் 1-ல் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக...
