saminathan

Exclusive Content

​அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’  –  ராகுல் காந்தி தாக்கு…

அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என...

தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்

​சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...

ஈரானின் யுரேனியம் இருப்பை எங்கேயும் மாற்றமுடியாது – ஈரான் திட்டவட்டம்

​மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் ராணுவம், ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய எரிசக்தி...

”இரட்டை இலை சின்னம்… பாஜக சின்னமாக மாறிவிட்டது” – திருமாவளவன் விமர்சனம்…

இரட்டை இலை சின்னம் இனி அதிமுக சின்னம் அல்ல அது பாஜகவின்...

தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்

அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகளை  நிரந்தர கட்டிடங்களில் அமைக்க...

அதிமுகவினர் ரூ.10,000 செக் விநியோகம் – நீதிமன்றத்தில் வழக்கு

தேர்தலை முன்னிட்டு ரூ.2,000, ரூ.10,000 என குறிப்பிட்டு காசோலை போல அச்சடிக்கப்பட்ட...

பெசன்ட் நகர் மரப்பலகை பாதை பொங்கலுக்கு பயன்பாட்டிற்கு வரும் … துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பலகை பாதை பொங்கலுக்கு பயன்பாட்டிற்கு வரும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை பெசன்ட்நகர் கடற்கரை யில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில்...

“காய்த்த மரம் தான் கல்லடி படும்”… நடிகர் விஜய்க்கு, ஆர்.எஸ்.பாரதி பதிலடி

காய்த்த மரம் தான் கல்லடி படும், திமுக மீதான விமர்சனங்களை எதிர்கொண்டு தக்க பதிலடி கொடுப்போம் என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராய...

கிளாம்பாக்கம், கோயம்பேட்டுக்கு கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களுக்கு கூடுதலாக 300 இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- தீபாவளி...

திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்… த.வெ.க தலைவர் விஜய் விமர்சனம்

நாட்டையே பாழ்ப்படுத்துற பிளவுவாத அரசியல் செய்பவர்கள் தங்களின் கொள்கை எதிரி என்றும், திராவிட மாடல் என்று தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கிற குடும்ப, சுயநல கூட்டம் தான் தங்களது அடுத்த எதிரி என்றும் விஜய்...

“மக்களுக்காக நன்மை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன்”- த.வெ.க. தலைவர் விஜய் விளக்கம்

மக்களுக்காக நன்மை செய்வதற்காகவே தாம் அரசியலுக்கு வந்துள்ளதாக த.வெ.க தலைவர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் உரையாற்றி அக்கட்சியின் தலைவர் விஜய், அரசியல் போரில்...

ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பங்கு… த.வெ.க தலைவர் விஜய் உறுதி!

ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பங்கு அளிக்கப்படும் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் உறுதிபட தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற  தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாட்டில் அக்கட்சியின்...