saminathan
Exclusive Content
விஜய்யை விமர்சிப்பதாக நினைத்து வரம்பு மீறும் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார்; நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நாகரீக பதிலடி!
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய புதிய அரசியல்...
வீரவநல்லூர் தந்தை – மகன் இரட்டைக் கொலை வழக்கு: மேலும் 2 பேர் நீதிமன்றத்தில் சரண் – கைதானவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்வு!
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தந்தை மற்றும்...
கோகுல்ராஜ் கொலை வழக்கு: மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனின் கட்டண பாக்கியை 4 வாரங்களில் வழங்க வேண்டும்! தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பரபரப்பை ஏற்படுத்திய கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் அரசு தரப்பு சிறப்பு...
வாய்ப்புகளை நழுவ விட்டுவிட்டு நீதிமன்ற நேரத்தை வீணடிக்கக் கூடாது: மனுதாரர்களின் உள்நோக்கத்தைச் சாடிய நீதிபதி!
சிலை கடத்தல் வழக்கில் அரசு தரப்பு முதல் சாட்சியை (PW1) மீண்டும்...
இடிந்து விழும் தொகுப்பு வீடுகள்: சிமெண்ட் துகள்களை ‘சீர்வரிசை’ போல் தட்டில் ஏந்தி வந்து இருளர் இன மக்கள் நூதன முற்றுகைப் போராட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில், கடந்த அதிமுக ஆட்சிக்...
மகாராஷ்டிராவில் பயங்கரம் – டிடெர்ஜென்ட் பவுடர் கலந்து தயாரிக்கப்பட்ட 2.3 கோடி லிட்டர் விஷப் பால் விநியோகம்!
கல்லீரல், சிறுநீரகம் முற்றிலும் செயலிழக்கும் என மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை; குற்றவாளிகளைப்...
பெசன்ட் நகர் மரப்பலகை பாதை பொங்கலுக்கு பயன்பாட்டிற்கு வரும் … துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பலகை பாதை பொங்கலுக்கு பயன்பாட்டிற்கு வரும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை பெசன்ட்நகர் கடற்கரை யில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில்...
“காய்த்த மரம் தான் கல்லடி படும்”… நடிகர் விஜய்க்கு, ஆர்.எஸ்.பாரதி பதிலடி
காய்த்த மரம் தான் கல்லடி படும், திமுக மீதான விமர்சனங்களை எதிர்கொண்டு தக்க பதிலடி கொடுப்போம் என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராய...
கிளாம்பாக்கம், கோயம்பேட்டுக்கு கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களுக்கு கூடுதலாக 300 இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- தீபாவளி...
திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்… த.வெ.க தலைவர் விஜய் விமர்சனம்
நாட்டையே பாழ்ப்படுத்துற பிளவுவாத அரசியல் செய்பவர்கள் தங்களின் கொள்கை எதிரி என்றும், திராவிட மாடல் என்று தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கிற குடும்ப, சுயநல கூட்டம் தான் தங்களது அடுத்த எதிரி என்றும் விஜய்...
“மக்களுக்காக நன்மை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன்”- த.வெ.க. தலைவர் விஜய் விளக்கம்
மக்களுக்காக நன்மை செய்வதற்காகவே தாம் அரசியலுக்கு வந்துள்ளதாக த.வெ.க தலைவர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் உரையாற்றி அக்கட்சியின் தலைவர் விஜய், அரசியல் போரில்...
ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பங்கு… த.வெ.க தலைவர் விஜய் உறுதி!
ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பங்கு அளிக்கப்படும் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் உறுதிபட தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாட்டில் அக்கட்சியின்...
