saminathan

Exclusive Content

வெனிசுலா மக்களுக்கு அமெரிக்கா ஆதரவு – மார்கோ ரூபியோ உறுதி

​வெனிசுலா மக்களுக்கு அமெரிக்கா தனது அஞ்சலியையும், முழு ஆதரவையும் தெரிவிப்பதாக மார்கோ...

வெனிசுலாவில் அடுத்தடுத்த பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு!

​100 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பேரழிவு; அவசர நிலை பிரகடனம்...

தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி திருப்பூரில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டம்!

​ஈரோட்டைத் தொடர்ந்து திருப்பூரிலும் வெடித்தது போராட்டம்; நாளை முதல் 100% முடங்கும்...

இசைத்துறையில் உலக அங்கீகாரம் – ‘கோல்டன் பிளேட்’ விருது பெற்ற ஏ.ஆர். ரகுமான்

இந்திய இசைத்துறையின் பெருமைமிகு இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் உலகளாவிய இசைத்துறைக்கு ஆற்றிய சிறப்பான...

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு – தமிழ்நாட்டில் 21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

2017-ல் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ஓஎம்ஆர் ஷீட் குளறுபடி தொடர்பாக தமிழ்நாட்டில்...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: நாடு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை – இருவர் கைது

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி தொடர்பாக நாடு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட இடங்களில்...

பீகாரில் மோடி செஞ்ச மோசடி! எஸ்.ஐ.ஆர் கொண்டுவந்ததன் நோக்கம் என்ன? விளாசும் அய்யநாதன்!

பீகார் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி இருந்தபோதும், பாஜக கொடுத்த 10 ஆயிரம் பணத்திற்காக மீண்டும் ஆள அனுமதித்து விட்டனர் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து மூத்த...

தமிழ்நாட்டில் பணமழை! பீகார் மாடலில் ஸ்டாலின்! பதறிய எடப்பாடி-பாஜக!

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில், தேர்தல் செலவுக்கு பாஜக நிதி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி எதிர்பார்ப்பதாகவும், இதற்காக பாஜகவுக்கு கூடுதல் இடங்களை தரவும் அவர் தயாராக உள்ளதாகவும்...

பீகார் பாணியில் எடப்பாடி கூட்டணி! காங்கிரசுக்கு அதிக இடங்கள் கேட்க முடியாது! உடைத்து பேசிய பாலச்சந்திரன்!

பீகாரில் இந்தியா கூட்டணி தோற்றதன் மூலம், தமிழக காங்கிரசில் விஜயுடன் கூட்டணி போக போகிறோம் என்று சொல்லிவந்த சிலர், இனி வாய் திறக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது என்று முன்னாள் ஐஏஎஸ்...

தேர்தல் ஆணைய முறைகேடு லிஸ்ட்! ரயிலில் கொண்டுவரப்பட்ட வாக்காளர்கள்! மருதையன் நேர்காணல்!

பீகார் தேர்தலில் மோசடியாக பாஜக வெல்வதற்கு தேர்தல் ஆணையம் மட்டுமின்றி உச்சநீதிமன்றம், ஊடங்கள் என்று பல்வேறு அமைப்புகளின் பங்களிப்பும் உள்ளது என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் தொடர்பாக இடதுசாரி...

பயங்கர உஷாரில் ஸ்டாலின்! விஜய் டெபாசிட் காலி! காங்கிரசுக்கு பறந்த வார்னிங்!

எஸ்.ஐ.ஆர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது சாமானிய மக்களால் முடியாத காரியமாகும், எனவே இது தன்னிச்சையாகவே அரசியல் கட்சிகள் செய்ய வேண்டிய கடமையாகும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள்...

வீடியோவில் கதறிய விஜய்! அம்பலமாகும் பாஜக, தேர்தல் ஆணையம்! எஸ்.ஐ.ஆரில் தவெக-வை வைத்து புது திட்டம்!

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் திமுக களத்தில் இறங்கி பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தவெக களத்திலேயே இல்லாதபோதும், விஜய் திமுக Vs தவெக என்று சொல்வது மோசடி வேலையாகும் என்று பத்திரிகையாளர் மதன் அறிவழகன்...