saminathan

Exclusive Content

வெனிசுலா மக்களுக்கு அமெரிக்கா ஆதரவு – மார்கோ ரூபியோ உறுதி

​வெனிசுலா மக்களுக்கு அமெரிக்கா தனது அஞ்சலியையும், முழு ஆதரவையும் தெரிவிப்பதாக மார்கோ...

வெனிசுலாவில் அடுத்தடுத்த பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு!

​100 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பேரழிவு; அவசர நிலை பிரகடனம்...

தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி திருப்பூரில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டம்!

​ஈரோட்டைத் தொடர்ந்து திருப்பூரிலும் வெடித்தது போராட்டம்; நாளை முதல் 100% முடங்கும்...

இசைத்துறையில் உலக அங்கீகாரம் – ‘கோல்டன் பிளேட்’ விருது பெற்ற ஏ.ஆர். ரகுமான்

இந்திய இசைத்துறையின் பெருமைமிகு இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் உலகளாவிய இசைத்துறைக்கு ஆற்றிய சிறப்பான...

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு – தமிழ்நாட்டில் 21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

2017-ல் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ஓஎம்ஆர் ஷீட் குளறுபடி தொடர்பாக தமிழ்நாட்டில்...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: நாடு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை – இருவர் கைது

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி தொடர்பாக நாடு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட இடங்களில்...

6 கோடி வாக்குரிமையும் காலி! SIRக்கு பின்னால் உள்ள சதி! சுப்ரீம் கோர்ட் சொல்லப்போவது என்ன? வாஞ்சிநாதன் நேர்காணல்!

SIR என்பது நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்காக கொண்டுவரப்பட்டதாகும் என்றும், இதனை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக...

சிபிஐயிடம் சிக்கும் முக்கிய ஆதாரம்… விஜயை சுத்துப் போடும் பாஜக… ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

மத்திய உளவுத்துறை நடத்திய சர்வேயில் விஜய்க்கு 4 முதல் 5 சதவீதம் வாக்குகளே கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.சாணக்கியா ஊடகத்தில் வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள்...

அடிச்சு தூக்கும் ஸ்டாலின்! அதிமுக சோலி முடிஞ்சது! தராசு ஷ்யாம் நேர்காணல்!

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு, ஆளுமை மிக்க தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என்பது உண்மையே என்றும், எடப்பாடி பழனிசாமி ஒரு ஆளுமை மிக்க தலைவர் கிடையாது என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.மனோஜ்...

பனையூரில் சிபிஐ விசாரணை! சுற்றி வளைத்த அதிகாரிகள்! சிசிடிவி காட்சிகள் எங்கே?

எஸ்.ஐ.ஆர் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் தவெக பங்கேற்காததன் மூலம் அவர் பாஜகவின் மற்றொரு பி டீம் ஆக முயற்சிக்கிறார் என்பது அம்பலமாகியுள்ளதாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.விஜய் வீட்டில் சிபிஐ...

சிபிஐயிடம் சிசிடிவி காட்சிகள் சிக்கிடுச்சி! நவ.14க்கு பிறகு சம்பவம் இருக்கு! ஆர்.கே. ராதாகிருஷ்ணன் உடைக்கும் உண்மைகள்!

பீகார் மாநில தேர்தல் முடிந்த பிறகு அதிமுக, தவெக இடையே கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் வீட்டில்...

SIR ஆபத்தில் தமிழ்நாடு! ஞானேஷ்குமார் பகீர் பின்னணி! எடப்பாடி பேசுவது பாஜக குரல்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

டெல்லியில் நடந்த கூட்டத்தில் முதலில் எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, தற்போது அதற்கு ஆதரவாக பேசுவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் குற்றம்சாட்டியுள்ளார்.எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து மூத்த...