santhosh

Exclusive Content

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?

தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...

ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...

தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு

கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...

வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி – கே எம்.தமிழ்க்குமரன்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே எம்.தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்...

வாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் – திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன்

சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியை, திரு.வி.க நகர் தொகுதி...

சென்னை எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விடிய விடிய சோதனை!

 சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று இரவு முதல் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர். பல மணி நேர சோதனை முடிந்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட...

வெளுத்து வாங்கும் கனமழை….. எங்கெங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

 கனமழை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.“புண்ணிய தலங்களைத் தரிசிக்க பாரத் கௌரவ் சிறப்பு ரயில்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!பருவமழை தீவிரமடைந்திருப்பதால், நீலகிரி மாவட்டத்தில் இருந்து கூடலூர், பந்தலூர், உதகை, குந்தா...

“தடகளப் பிரிவில் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

 ஆசியாவின் சிறந்த தடகள வீரராக மதுரையைச் சேர்ந்த செல்வபிரபு தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.“ராமேஸ்வரம், மன்னார்குடி, திருவனந்தபுரம் உள்ளிட்ட விரைவு ரயில்களில் வரும் மாற்றங்கள்”- தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!மதுரை மாவட்டம், கொடிமங்கலம் கிராமத்தைச்...

6.4 மீட்டர் நீளம் வரையிலான கிரானைட் கல்தூண் கண்டுபிடிப்பு!

 உட்கோட்டைப் பகுதியில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணியில் கிரானைட் கல்தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.“புண்ணிய தலங்களைத் தரிசிக்க பாரத் கௌரவ் சிறப்பு ரயில்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், மாளிகைமேடு அருகே...

வந்தே பாரத் ரயில் கட்டணம் குறைகிறதா?

 வந்தே பாரத் ரயில் கட்டணத்தை 10% வரை குறைக்க மத்திய ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.ஏழு ஆண்டுகளுக்கு பின் மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!இந்தியாவில் டெல்லி, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா,...

“புண்ணிய தலங்களைத் தரிசிக்க பாரத் கௌரவ் சிறப்பு ரயில்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!

 காசி, ஹரித்துவார் உள்ளிட்ட புண்ணிய தலங்களைத் தரிசிக்க பாரத் கௌரவ் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ஏழு ஆண்டுகளுக்கு பின் மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!அதனபடி, ஐ.ஆர்.சி.டி.சி. தென் மண்டலத்தின்...