santhosh
Exclusive Content
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?
தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...
ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி
நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...
தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு
கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...
வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி – கே எம்.தமிழ்க்குமரன்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே எம்.தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்...
வாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் – திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன்
சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியை, திரு.வி.க நகர் தொகுதி...
துலுக்கர்பட்டியில் தமிழி எழுத்துகளோடு பானை ஓடு!
தமிழக நிதித்துறை மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி! திருநெல்வேலி மாவட்டம், துலுக்கர்பட்டியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக...
“மர்மக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்!”- டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஒரு வகையான மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. மர்மக்...
அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை!
அந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக, தொழிலதிபர் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் எட்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்!எஸ் வங்கியின் அதிபர் ராணா கபூருக்கு எதிரான சட்டவிரோதப்...
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்த சி.பி.ஐ…… துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்- க்கு சிக்கல்!
ரயில்வேயில் பணி வழங்க, கையூட்டாக நிலங்களைப் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சி.பி.ஐ., டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் புதிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. இதில் பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சர்...
“பணியில் இருக்கும் போது செல்போன் பயன்படுத்த வேண்டாம்”- காவலர்களுக்கு காவல் ஆணையர் அறிவுறுத்தல்!
பணியில் இருக்கும் போது, காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தியுள்ளார்.டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்!பாதுகாப்புப் பணி மற்றும் போக்குவரத்துப் பணியில்...
இந்திய துணைத் தூதரகத்திற்கு தீ வைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்!
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீ வைத்துள்ளனர். இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.பேனா நினைவுச் சின்னம்- வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!பஞ்சாப்பில் செயல்பட்டு...
