santhosh

Exclusive Content

“இவ்வளவு இன்செக்யூரிட்டி எதற்கு ப்ரோ?” – தவெக அரசைச் சாடும் திமுக என்ஆர்ஐ விங்!

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த திமுக ஆட்சியில்...

திருமாவளவனுக்கு நோபல் பரிசு பேச்சு: “கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்” – வைகோ அதிரடி விளக்கம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவனுக்கு 'நோபல் பரிசு' தரப்பட...

“உயர்கல்வித் துறையில் ஆபத்தான நகர்வு” – UGC பிரதிநிதி விவகாரத்தில் முகம்மது முபாரக் கண்டனம்!

தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுவில்,...

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில் UGC பிரதிநிதியா? த.வெ.க அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை!

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பரிந்துரைக்கும் நபரை...

வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் முதலமைச்சர் அனுமதி!

 வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக, தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், நேற்று (ஜூலை 03) சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மல்டி பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பேனா நினைவுச் சின்னம்- வழக்கு விசாரணையை...

காணாமல் போன செல்போனைக் கண்டுபிடிக்க ‘வாட்ஸ் அப்’ எண்ணை அறிவித்தது வேலூர் காவல்துறை!

 காணாமல் போன செல்போன்களைக் கண்டுபிடிக்க வேலூர் மாவட்டக் காவல்துறை, 'செல் டிராக்கர்' (Cell Tracker) என்றழைக்கப்படும் புதிய வாட்ஸ் அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.செந்தில் பாலாஜி வழக்கில் இன்று தீர்ப்பு!94862- 14166 என்ற வாட்ஸ்...

செந்தில் பாலாஜி வழக்கில் இன்று தீர்ப்பு!

 செந்தில் பாலாஜியைச் சட்டவிரோதமாகக் காவலில் வைத்திருப்பதாக, அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 04) தீர்ப்பளிக்கிறது.பேனா நினைவுச் சின்னம்- வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர்...

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம்!

 காவிரி விவகாரம் குறித்து சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப்...

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு மேல் பறந்த ட்ரோன்?

 டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தின் மேல் ட்ரோன் போன்ற மர்மப்பொருள் பறந்ததாகக் கூறப்படும் நிலையில், இது குறித்து டெல்லி மாநில காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பேனா நினைவுச் சின்னம்-...

பேனா நினைவுச் சின்னம்- வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

 சென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் ஜூலை 7- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.“சாதிய அடக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டியவை”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!சென்னை...