santhosh

Exclusive Content

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம்...

திருப்பூர்: வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை – தவறான நேரத்தை காட்டும் சிசிடிவி கேமராவால் சர்ச்சை

திருப்பூர்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி...

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு – தென்னிந்திய மகப்பேறு கூட்டமைப்பு

வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவைகள் தான் செயற்கை...

ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மனு!

 அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநர் ரவியிடம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மனு அளித்தனர்.தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை!நேற்று (ஜூன் 15)...

முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

 தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி வந்தப் பிறகு, தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகாக்களை மாற்றும் விவகாரத்தில் கடிதம் மூலம்...

“முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு”!

 முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிச் செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.பக்காவாக பிளான் போட்ட அமலாக்கத்துறை! படுத்துக்கொண்டு காலி செய்த செந்தில்பாலாஜி!பரபரப்பு பின்னணிஇது தொடர்பாக, தமிழகத்தில் உள்ள அனைத்து...

“குடியரசுத் தலைவரை வர விடாமல் சிலர் தடுத்துவிட்டனர்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூன் 15) சென்னை, கிண்டி கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 1,000 படுக்கைகளுடன் 240.54 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர்...

அமலாக்கத்துறை மனு: இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை நீதிமன்றம்!

 கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக் கோரிய அமலாக்கத்துறை வழக்கில் சென்னை நீதிமன்றம் இன்று (ஜூன் 16) தீர்ப்பளிக்கிறது.அடுத்த குறி முதல்வர் ஸ்டாலினா?சட்ட விரோதப் பணப்பரிமாற்ற...

செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்!

 உயர்நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.பக்காவாக பிளான் போட்ட அமலாக்கத்துறை! படுத்துக்கொண்டு காலி செய்த செந்தில்பாலாஜி!பரபரப்பு பின்னணிஅமலாக்கத்துறை கைதின் போது,...