santhosh
Exclusive Content
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...
வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!
கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...
2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம்...
திருப்பூர்: வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை – தவறான நேரத்தை காட்டும் சிசிடிவி கேமராவால் சர்ச்சை
திருப்பூர்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி...
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு – தென்னிந்திய மகப்பேறு கூட்டமைப்பு
வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவைகள் தான் செயற்கை...
பொன்முடிக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு!
அமைச்சராகப் பதவியேற்கவுள்ள பொன்முடிக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பணிந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்...
நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னத்தை ஒதுக்கி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியானது!கடந்த தேர்தல்களில் சீமானின் நாம் தமிழர் கட்சி 'கரும்பு விவசாயி'...
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பணிந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!
பொன்முடி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பணிந்தார்.2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு!சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டதால் தி.மு.க.வைச்...
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியானது!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பின் போது வெளியிட்டுள்ளார்.வேலூர் தொகுதியில் போட்டியிடும்...
2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு!
2ஜி முறைகேடு புகார் வழக்கில் சி.பி.ஐ. தொடர்ந்து மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி! – குறைந்தது தங்கம் விலை!2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா,...
9 தொகுதிகளுக்கான பா.ம.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், 9 தொகுதிகளில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் ஒப்புதலுடன் பா.ம.க....
