subhapriya

Exclusive Content

பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் – முதல்வர் வேண்டுகோள்

மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு...

பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் குரூர மனம் படைத்த கொடூரர்களுக்கு...

தமிழ்நாடு எந்தவகையிலும் பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல – டி.டி.வி தினகரன் ஆவேசம்

சென்னையில் தங்கியிருந்த திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காரில் கடத்திச் சென்று...

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர அர்லேகர் பதவியேற்பு: ஒரு புதிய தொடக்கம்

தமிழகத்தின் புதிய பொருப்பு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றுக்கொண்டார்.​தமிழக ஆளுநராக...

இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு பச்சை கொடி காட்டிய ஈரான்!

ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அரசு அனுமதித்து்ளதாக...

போரை நிறுத்த ஈரான் அதிபர் விதித்த 3 முக்கிய நிபந்தனைகள்!

​டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்குத்...

தமிழர் உடையில் ஜப்பானியர்கள் சாமி தரிசனம்!

கும்பகோண மாசி மகம் விழா: தமிழர் உடையில் ஜப்பானியர்கள் சாமி தரிசனம்! கும்பகோணத்தில் நடைபெற்ற மாசி மகம் திருவிழாவில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 40 பேர் தமிழரின் பாரம்பரிய உடை அணிந்து சாமி தரிசனம்...

திருவள்ளூரில் தவறான சிகிச்சை- ஒருவர் மரணம்

திருவள்ளூரில் புறநோயாளியாக சென்றவருக்கு தவறான சிகிச்சை அளித்தால் ஒருவர் மரணம் - மருத்துவமனை மீது புகார்! திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் தனியார் மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சையால் ஒருவர் மரணமடைந்ததாக அவரின் உறவினர்கள் பொன்னேரி...

கருப்பு நிறத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளேன் – சுந்தரி

கருப்பு நிறத்தால் அநேக இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளேன் சுந்தரி நாடகத்தின் நாயகி கேப்ரில்லா வேதனை! சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மார்க் ஸ்டூடியோவில் 'N4' படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர் அதில் மைக்கேல், கேப்ரில்லா(சுந்தரி), வினுஷா இயக்குனர் லோகேஷ்...

கோயம்பேட்டில் வழிப்பறி: பெண் உள்பட 3 பேர் கைது!

சென்னை கோயம்பேட்டில் வழிபறியில் ஈடுபட்டு வந்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகாவை சேர்ந்த சபரிநாதன் கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் பணிரிந்து வருகிறார். கோயம்பேடு...

சென்னையில் மாஞ்சா நூல் வாங்க, விற்க தடை!

சென்னையில் மாஞ்சா நூல் வாங்க, விற்க, பயன்படுத்த தடை சென்னையில் 60 நாட்களுக்கு மாஞ்சா நூல்களை வாங்கவோ விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று...

ஆலமரத்தில் எரிந்த தீ-தனியே அணைத்த இளைஞன்

அரியலூர் ஆலமரத்தில் தீ; தனியாக தீயை அணைத்த இளைஞன் - குவியும் பாராட்டுகள். அரியலூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தில் பற்றி எரிந்த தீயை இளைஞர் ஒருவர் போராடி அணைத்த சம்பவம் அப்பகுதி...