subhapriya

Exclusive Content

“தொங்கு சட்டமன்றம்” ஏற்பட்டால் யாருடன் காங்கிரஸ்?  கிரிஷ் சோடங்கர் பதிலால் சலசலப்பு…

தமிழக அரசியலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது...

2026 தேர்தல்: முன்னாள் சபாநாயகரை டெபாசிட் இழக்க வைத்த ஆட்டோ டிரைவர்!!

2026 சட்டமன்றத்தோ்தலின் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் பல்வேறு ஆச்சரியங்களை இந்த தோ்தல்...

தட்டித் தூக்கிய தவெக.. தோல்வியை தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்..

தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய...

2026 தேர்தல்: திமுகவின் மன்னராட்சி முடிவுக்கு வந்தது – ஆதவ் அர்ஜூனா

தவெக வெற்றியின் மூலம் திமுகவின் மன்னராட்சி முடிவுக்கு வந்தது என ஆதவ்...

மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய விஜய் சாருக்கு வாழ்த்துகள் – சிவகாா்த்திகேயன்

2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவா் விஜய்யை நடிகா்...

2026 தேர்தல் – சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி வெற்றி…

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சென்னை சேப்பாக்கம் -...

நாமக்கலில் முதன் முறையாக புத்தக திருவிழா

நாமக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக நடைபெறுகின்ற புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தொடங்கிவைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக புத்தத் திருவிழா நடைபெறுகின்றது. மார்ச் 10ம் தேதி வரை நடைபெறும் இந்த...

ஸ்டுடியோ உரிமையாளர் வீட்டில் நகை கொள்ளை

வடபழனியில் நகை கொள்ளை: சென்னை, வடபழனியில் தனியார் ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில் 66 சவரன் நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, வடபழனியில் வசித்து வருபவர் சந்தோஷ் குமார். இவர்...

மரியாதை நிமித்தமாகவே சந்திதேன்- உதயநிதி

மரியாதை நிமித்தமாக மட்டுமே பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன் என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ‘கேலோ இந்தியா’ போட்டிள் நடத்தும் வாய்ப்பை தமிழ்நாட்டுக்கு தரும்படியும், நீட் தேர்வு தொடர்பாக கோரிக்கை விடுத்ததாகவும் பிரதமரை சந்தித்தபின்...

விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டு இடைக்கால தடை!

முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா மரண வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி சமர்ப்பித்த...

தமிழில் பெயர் பலகை – நீதிபதிகள் புது உத்தரவு

தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு 50 ரூபாய் அபராதம் என்பது போதாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழில் பெயர் பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அவர்கள்...

அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு – உச்சநீதிமன்றம்

முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.நாட்டின் மிகவும்...