subhapriya
Exclusive Content
யுபிஐ (UPI) கட்டண விதிமுறைகளில் மாற்றம்?: சாதாரண மக்களுக்கு இலவசம்… பெரிய வணிகர்களுக்கு மட்டும் புதிய நிபந்தனை!
இந்தியாவில் அன்றாட நிதிப் பரிவர்த்தனைகளில் பிரதான அங்கமாக மாறியுள்ள யுபிஐ (UPI)...
கஷ்டப்பட்டுச் சேர்த்த பணம் குடும்பத்துக்குச் சேருமா?: Nominee, Will மட்டும் போதாது… ‘Financial Inventory’ ஏன் அவசியம்?
குடும்பத் தலைவர்கள் மற்றும் சம்பாதிக்கும் நபர்கள் தங்களது வங்கிக் கணக்குகள் மற்றும்...
மேகதாது அணை வருதோ இல்லையோ… நாம என்ன பண்றோம்? தமிழ்நாடு யோசிக்க வேண்டிய கசப்பான உண்மை!
மேகதாது விவாதம் தாண்டி நீர் மேலாண்மையில் கவனம் தேவை: தமிழ்நாட்டிற்குத் தேவை...
இனி குழி விழுந்த சாலைகளுக்குக் கவலையில்லை… புகார்களை எளிதாக தெரிவிக்க ‘நம்ம சாலை’ செயலி அறிமுகம்!
தமிழ்நாட்டில் சேதமடைந்து காணப்படும் சாலைகளைச் சீரமைத்து மேம்படுத்தும் வகையில், பொதுமக்கள் நேரடியாக...
அமைச்சரவையில் முதல் விக்கெட் விழுகிறதா? டாஸ்மாக் ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் விக்னேஷ் – முதல்வர் அதிரடி உத்தரவு!
தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ், பல்வேறு...
கள்ளக்குறிச்சி அருகே அதிர்ச்சி: காவல்துறை பாதுகாப்புடன் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டிச் சாய்ப்பு – இழப்பீடாக ரூ.97, ஆயிரமா என கண்ணீர் விடும் விவசாயிகள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், வடதொரசலூர் கிராமத்தில் உயர் அழுத்த மின் கோபுரம் மற்றும்...
நாமக்கலில் முதன் முறையாக புத்தக திருவிழா
நாமக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக நடைபெறுகின்ற புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தொடங்கிவைத்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக புத்தத் திருவிழா நடைபெறுகின்றது. மார்ச் 10ம் தேதி வரை நடைபெறும் இந்த...
ஸ்டுடியோ உரிமையாளர் வீட்டில் நகை கொள்ளை
வடபழனியில் நகை கொள்ளை: சென்னை, வடபழனியில் தனியார் ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில் 66 சவரன் நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை, வடபழனியில் வசித்து வருபவர் சந்தோஷ் குமார். இவர்...
மரியாதை நிமித்தமாகவே சந்திதேன்- உதயநிதி
மரியாதை நிமித்தமாக மட்டுமே பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன் என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
‘கேலோ இந்தியா’ போட்டிள் நடத்தும் வாய்ப்பை தமிழ்நாட்டுக்கு தரும்படியும், நீட் தேர்வு தொடர்பாக கோரிக்கை விடுத்ததாகவும் பிரதமரை சந்தித்தபின்...
விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டு இடைக்கால தடை!
முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா மரண வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி சமர்ப்பித்த...
தமிழில் பெயர் பலகை – நீதிபதிகள் புது உத்தரவு
தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு 50 ரூபாய் அபராதம் என்பது போதாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழில் பெயர் பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அவர்கள்...
அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு – உச்சநீதிமன்றம்
முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.நாட்டின் மிகவும்...
