subhapriya
Exclusive Content
₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..
திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்...
LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும்...
பார்க் இரயில் நிலையத்தில் திடீர் போராட்டம்…55 வயது நபர் ரயிலில் பாய்ந்து காயம்…
பூங்கா(பார்க்) இரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது...
திருப்பதி தரிசனத்தில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்…
திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD), நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின்...
மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
தமிழகத்தில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கூடுதல்...
சட்டப்பூர்வமாக விவாகரத்து.. கணவரை பிரிந்தார் நடிகை ஹன்சிகா..!
பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கதூரியாவிடமிருந்து...
நாமக்கலில் முதன் முறையாக புத்தக திருவிழா
நாமக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக நடைபெறுகின்ற புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தொடங்கிவைத்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக புத்தத் திருவிழா நடைபெறுகின்றது. மார்ச் 10ம் தேதி வரை நடைபெறும் இந்த...
ஸ்டுடியோ உரிமையாளர் வீட்டில் நகை கொள்ளை
வடபழனியில் நகை கொள்ளை: சென்னை, வடபழனியில் தனியார் ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில் 66 சவரன் நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை, வடபழனியில் வசித்து வருபவர் சந்தோஷ் குமார். இவர்...
மரியாதை நிமித்தமாகவே சந்திதேன்- உதயநிதி
மரியாதை நிமித்தமாக மட்டுமே பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன் என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
‘கேலோ இந்தியா’ போட்டிள் நடத்தும் வாய்ப்பை தமிழ்நாட்டுக்கு தரும்படியும், நீட் தேர்வு தொடர்பாக கோரிக்கை விடுத்ததாகவும் பிரதமரை சந்தித்தபின்...
விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டு இடைக்கால தடை!
முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா மரண வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி சமர்ப்பித்த...
தமிழில் பெயர் பலகை – நீதிபதிகள் புது உத்தரவு
தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு 50 ரூபாய் அபராதம் என்பது போதாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழில் பெயர் பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அவர்கள்...
அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு – உச்சநீதிமன்றம்
முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.நாட்டின் மிகவும்...
