subhapriya
Exclusive Content
தமிழக அரசியல் களம்: 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் தமிழ்நாடு – இன்று வாக்கு எண்ணிக்கை!
தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை...
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?
தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...
ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி
நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...
தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு
கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...
வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி – கே எம்.தமிழ்க்குமரன்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே எம்.தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்...
சிவகங்கையில் கலைகட்டியது மீன்பிடி திருவிழா
சிவகங்கை மாவட்டம் சதுர்வேதமங்கலத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் இறங்கி மீன்களை பிடித்து அள்ளிச் சென்றனர்.சிவகங்கை மாவட்டம் சதுர்வேத மங்கலத்தில் உள்ள மங்கள கண்மாய் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது....
கொடநாடு வழக்கு விசாரணை மார்ச் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மார்ச் மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
சிபிசிஐடி போலிசார் இதுவரை 103 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளதாகவும், செல்போன் தகவல் பரிமாற்றம் குறித்து ஆய்வு செய்ய வேண்டி...
சென்னை பெரவள்ளூரில் முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி
சென்னை பெரவள்ளூரில் சிறுவனை சரமாரியாக வெட்டிய வழக்கில் சிறுவன் உட்பட ஐந்து பேர் காவல் நிலையத்தில் சரண்டர்.
சென்னை பெரவள்ளூர் கே சி கார்டன் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் 17...
வாழ்வதற்கு உயரம் ஒரு தடையா? தன் நம்பிக்கையுடன் திருமணம் செய்து கொண்ட மாற்று திறனாளிகள்
மூன்றரை அடிக்கும் குறைவாக உயரம் கொண்ட சசிகுமாருக்கும், சாந்திக்கும். இன்று திருமணம் முடிந்தது. கரூர் மாவட்டத்தில் உள்ள வெங்கமேடு வட்டம் வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவை சேர்ந்த 40வயதான சசிகுமார் பி.காம்(B.COM) படித்து முடித்துவிட்டு...
’டாடா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனருக்கு லைகா நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம்
இயக்குனர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் நடிகர் கவின், நடிகை அபர்ணா தாஸ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள படம் ’டாடா’.
இப்படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து...
எடப்பாடி பழனிசாமி தான் இனி நிரந்தர பொதுச் செயலாளர்-தமிழ் மகன் உசேன்
இந்த இயக்கம் உழைப்பவர்கள் கையில் இருக்க வேண்டும் என்பதற்கான தீர்ப்பு தான் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தான் இனி நிரந்தர பொதுச்செயலாளர்.அதிமுக ஒருங்கிணைந்து தான் உள்ளது. சட்டரீதியாக வெளியேற்றப்பட்டார்களை மீண்டும் ஒருங்கிணைப்பது...
