subhapriya

Exclusive Content

“பேப்பர் படிங்க”: சட்டமன்றத்தில் உதயநிதி – விஜய் மோதல்! காவிரி விவகாரத்தில் அனல் பறக்கும் விவாதம்

​சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவிரி நதிநீர் விவகாரம், மேகதாது அணை எதிர்ப்பு மற்றும்...

சட்டமன்றத்தில் வெடித்த லாட்டரி விவகாரம்: “உங்க மாமாவிடம் கேளுங்கள்” – உதயநிதியின் அதிரடி பதில்

​தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் நேற்று நடந்த விவாதம், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி...

சட்டமன்றத்தில் மோதிக்கொள்ளும் விஜய் – உதயநிதி: காவேரி விவகாரத்தில் விவசாயிகளின் நலன் என்னவானது?

​சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவேரி நதிநீர் விவகாரம் மற்றும் விவசாயிகள் நலன் குறித்த...

​காவேரி விவகாரம் முதல் தொகுதி மறுசீரமைப்பு வரை: அரசியல் அதிகாரமும் நிர்வாகச் சிக்கல்களும் – ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் விளக்கம்!

​தமிழக அரசியல் களம் தற்போது பல்வேறு முக்கிய விவாதங்களைச் சந்தித்து வருகிறது....

திமுகவின் சவாலான காலகட்டம்: பழைய பாணியிலான அரசியலால் கட்சியை மீட்பது சாத்தியமா? – தொண்டர்களின் ஆதங்கம்

​சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், திமுகவின் தற்போதைய அரசியல் செயல்பாடுகள்...

ரூ.10 லட்சம் கோச்சிங் சென்டர் டூ டெல்லி அதிகாரம்… நீட் தேர்வுக்கு பின்னால் இருக்கும் ‘மாபெரும் சதி’?

இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில்...

சிவகங்கையில் கலைகட்டியது மீன்பிடி திருவிழா

சிவகங்கை மாவட்டம் சதுர்வேதமங்கலத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் இறங்கி மீன்களை பிடித்து அள்ளிச் சென்றனர்.சிவகங்கை மாவட்டம்  சதுர்வேத மங்கலத்தில் உள்ள மங்கள கண்மாய் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது....

கொடநாடு வழக்கு விசாரணை மார்ச் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மார்ச் மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு. சிபிசிஐடி போலிசார் இதுவரை 103 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளதாகவும், செல்போன் தகவல் பரிமாற்றம் குறித்து ஆய்வு செய்ய வேண்டி...

சென்னை பெரவள்ளூரில் முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி

சென்னை பெரவள்ளூரில் சிறுவனை சரமாரியாக வெட்டிய வழக்கில் சிறுவன் உட்பட ஐந்து பேர் காவல் நிலையத்தில் சரண்டர். சென்னை பெரவள்ளூர் கே சி கார்டன் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் 17...

வாழ்வதற்கு உயரம் ஒரு தடையா? தன் நம்பிக்கையுடன் திருமணம் செய்து கொண்ட மாற்று திறனாளிகள்

மூன்றரை அடிக்கும் குறைவாக உயரம் கொண்ட சசிகுமாருக்கும், சாந்திக்கும். இன்று திருமணம் முடிந்தது. கரூர் மாவட்டத்தில் உள்ள வெங்கமேடு வட்டம் வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவை சேர்ந்த 40வயதான சசிகுமார் பி.காம்(B.COM) படித்து முடித்துவிட்டு...

’டாடா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனருக்கு லைகா நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம்

இயக்குனர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் நடிகர் கவின், நடிகை அபர்ணா தாஸ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள படம் ’டாடா’. இப்படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து...

எடப்பாடி பழனிசாமி தான் இனி நிரந்தர பொதுச் செயலாளர்-தமிழ் மகன் உசேன்

இந்த இயக்கம் உழைப்பவர்கள் கையில் இருக்க வேண்டும் என்பதற்கான தீர்ப்பு தான் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தான் இனி நிரந்தர பொதுச்செயலாளர்.அதிமுக ஒருங்கிணைந்து தான் உள்ளது. சட்டரீதியாக வெளியேற்றப்பட்டார்களை மீண்டும் ஒருங்கிணைப்பது...